காங்கிரசில், 2 அதிகார மையங்கள் இருப்பதே பிரச்னைக்கு காரணம்

 காங்கிரசில், 2 அதிகார மையங்கள் இருப்பதே பிரச்னைக்கு காரணம்காங்கிரசில், 2 அதிகார மையங்கள் இருப்பதே பிரச்னைக்கு காரணம். அதனால்தான், 20 ஆண்டுகளில் காங்கிரஸ் பலவீனம் அடைந்துள்ளது ; பாஜக பலம் பெற்றுள்ளது,” என்று , பா.ஜ.க., தலைவர், ராஜ்நாத்சிங் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வரும் லோக்சபா தேர்தலில், தென்மாநிலங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில், பாஜக ., அதிக இடங்களில் வெற்றிபெறும். கடந்ததேர்தலில், வடகிழக்கு மாநிலங்களில், நான்கு இடங்களில் வெற்றிபெற்றோம்; இந்த முறை கூடுதல் இடங்களில் வெற்றிபெறுவோம். ஐ.மு., கூட்டணிவசமிருந்து அதிகாரத்தை கைப்பற்றுவோம்.

கர்நாடகாவில், எடியூரப்பா தனிக் கட்சி தொடங்கியது , கட்சிக்கு பாதிப்பை உருவாக்கும் ; அதை எங்களின் பிறமுயற்சிகளால் சரிசெய்வோம்.லோக்சபா தேர்தல் பிரசாரத்தில், மத்தியில் ஆளும், ஐமு கூட்டணி அரசின் தோல்விகளை மட்டும் பட்டியலிட மாட்டோம்; நாங்கள் ஆட்சிக்குவந்தால், என்னசெய்வோம் என்பதையும் விளக்குவோம். கடந்த, இருபது வருடத்தில் பா.ஜ.க , பலமடைந்துள்ளது; காங்கிரஸ் பலவீனம் அடைந்துள்ளது.

காங்கிரஸ் பலவீன மானதற்கு காரணம், அங்கு, 2 அதிகார மையங்கள் உள்ளதுதான். பொதுவாக, பிரதமராக இருப்பவரிடமே அதிகஅதிகாரம் இருக்கும். ஆனால், காங்கிரசை பொறுத்தவரை அப்படியில்லை.கூட்டணி ஆட்சி என்றால், கூட்டணி கட்சிகளுக்கு முக்கியத்துவம் தந்தே ஆக வேண்டும். அதை போன்றதொரு சூழ்நிலை, வரும் தேர்தலிலும் உருவாகலாம் என்று ராஜ்நாத் சிங் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு ...

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு மாற்றங்கள்’ – பிரதமர் மோடி பெருமிதம் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கீழ் கடந்த 11 ...

இந்திய மக்கள் ஒன்றிணைந்து இருப� ...

இந்திய மக்கள் ஒன்றிணைந்து இருப்பதை பார்ப்பது மகிழ்ச்சி நரேந்திர மோடி பிரதமராக மூன்றாவது முறை பதவியேற்று, ஓராண்டு ...

சமூகநீதி எப்படி சாத்தியமாகும்

சமூகநீதி எப்படி சாத்தியமாகும் திருமண ஆசை காட்டி பெண்களையும் குழந்தைகளையும் பாலியல் வன்கொடுமை ...

குற்றவாளிகளை கைது செய்வதில் தி. ...

குற்றவாளிகளை கைது செய்வதில் தி.மு.க., அரசு நாடகமாடுகிறதா: நயினார் நகேந்திரன் கேள்வி தமிழகத்தின் கொங்கு பகுதியில் பெருகி வரும் கொலை, கொள்ளை ...

பாதுகாப்புத்துறையில் தன்னிறைவ ...

பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு பெறுவதில் கவனம்; பிரதமர் மோடி பெருமிதம் ''கடந்த 11 ஆண்டுகளில் பாதுகாப்பு துறையில் பல்வேறு மாற்றங்கள் ...

நக்சல் ஒழிப்புக்கு கிடைத்த வெற� ...

நக்சல் ஒழிப்புக்கு கிடைத்த வெற்றி; இந்தியாவில் குறைந்தது நக்சல் வன்முறை இல்லாத இந்தியாவை உருவாக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைக்கு மத்தியில், ...

மருத்துவ செய்திகள்

கரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா?

பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ...

சுவையான தகவல்கள்

ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ஆசை. ஆனால் ...

ஆஷ்த்துமாவுக்கான உணவு முறைகள்

"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ...