பதினோரு முக ருத்ராட்சம்

 பதினோரு முக ருத்ராட்சம் பதினோரு முக ருத்ராட்சம் ஆஞ்சநேயரின் அருள் பெற்றது.ஏகாதச ருத்திரர்களின் அருள் நிறைந்தது. இந்த மணியை  அணிவதாலோ, பூஜிப்பதாலோ சிறந்த பேச்சாற்றல் ,வியாபார திறமை ,தன்னம்பிக்கை, உடல் வலிமை ,ஆற்றலைப் பெறலாம் .மீண்டும் இவ்வுலகில் பிறப்பு எடுப்பதைத் தடுக்கும். அட்ச உணர்வுகளை நீக்கும்.

அதிர்ஷ்டம்,தலைமைப் பதவிகளைத் தரும் ஆற்றல் இந்த மணிக்கு உண்டு.யோகிகள் உச்சந்தலையில் அணிவதற்கு பதினோரு முக ருத்ராட்சத்தையே தேர்ந்தெடுக்கிறார்கள்.

இந்த மணியை அணிவதாலும் ,பூஜிப்பதாலும் ஆயிரம் அசுவமேதயாகம் செய்த பலனையும் ,
பசுக்களைத் தானம் செய்த பலன்களையும் பெறலாம்.என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.

புலனடக்கம்,நீண்ட ஆயுள்,பாதுகாப்பு ,வெற்றி அனைத்தையும் தரும். இம்மணி, விபத்துகளால் வரும் அகால மரணத்தையும் தடுக்கிறது.

"பதினோரு முக ருத்ராட்சத்தில் எனது அம்சமான ஏகாதச ருத்திரர்கள் வசிக்கிறார்கள்" என்று சிவபெருமான் கூறியுள்ளதாகக் கந்தபுராணம் தெரிவிக்கிறது.

இம்மணியும் அபூர்வமாகவே கிடைக்கிறது .

யார் அணியலாம் :

அச்ச உணர்வு உள்ளவர்கள்,வாழ்வில் வளம்'பெற விரும்புபவர்கள் இதை அணியலாம்' ,தியானம் , யோகத்தில் ஈடுபடுபவர்களுக்குச சிறந்த மன ஒருமைப்பாட்டை தரும் ஆற்றல் இந்த மணிக்கு உண்டு .

மருத்துவ பயன்கள்:

இது வயிற்றில் கோளாறு,வயிற்றில் புளிப்புத்தன்மை ,கல்லிரல் கோளாறு ,மார்பு நோய்களைக் குணமாக்கும்.

இதை அணிவதால் மார்பில் தோன்றும் வலி,நீரிழிவு நோய்,ரத்த அழுத்த நோய்கள் குணமாகின்றன.

ருத்ராட்சமும் ஜோதிடமும்:

இதற்க்கு ஜோதிட அடிப்படையில் ஆதிக்கக் கிரகம் இல்லை.இதை அணிவதால் அருஞ்சாதனைகள் புரியலாம்.தியானத்தில் உயர்வு தரும்.

ருத்ராட்ச மந்திரம்:

ஓம் ஹ்ரீம் ஹம் நமஹ:

நன்றி: ருத்ராட்சம் நூல் ஆசிரியர் கீர்த்தி

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அரியணை என்பது அறிவாலயத்திற்கு � ...

அரியணை என்பது அறிவாலயத்திற்கு எட்டாக்கனியாக மாறும்; நயினார் நாகேந்திரன் ''வரும் 2026ல் தமிழக மக்கள் கொடுக்கப் போகும் ...

ஆதாரமற்ற விஷ வதந்தி பரப்புவோர் ...

ஆதாரமற்ற விஷ வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க போராட்டம் – நயினார் நாகேந்திரன் 'ராணுவத்தின் மீதும், தேச பாதுகாப்பின் மீதும், ஆதாரமற்ற விஷ ...

தமிழக மீனவர்கள் நலன்களுக்காக ஆ� ...

தமிழக மீனவர்கள் நலன்களுக்காக ஆந்திராவில் ஒலித்த குரல்: பேச்சு நடத்த பவன் கல்யாண் வலியுறுத்தல் தமிழக மீனவர்கள் தாக்குதல் தொடர்பாக இந்தியா, இலங்கை பேசசுவார்த்தை ...

பயங்கரவாதத்திற்கு எதிரான போரா� ...

பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு முழு ஆதரவு: மோடியிடம் ரஷ்ய அதிபர் புடின் உறுதி பிரதமர்மோடியுடனானதொலைபேசி உரையாடலில் பயங்கரவாதத்திற்குஎதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு முழு ஆதரவு ...

பாதுகாப்பு துறை செயலருடன் பிரத� ...

பாதுகாப்பு துறை செயலருடன் பிரதமர் மோடி ஆலோசனை இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் ...

இந்தியாவிற்கு தேவை கூட்டாளிகள� ...

இந்தியாவிற்கு தேவை கூட்டாளிகள் – ஜெய்சங்கர் ''இந்தியா உடன் ஆழமான உறவை பேணுவதற்கான தங்கள் விருப்பத்தையும், ...

மருத்துவ செய்திகள்

ஓமவல்லியின் மருத்துவக் குணம்

வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.

தியானமும் தற்சோதனையும்

தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ...

அமுக்கிரா கிழங்கு

இதன் இலையை உண்டால், உடல் வெப்பம் நீங்கும், காய் உண்டால் சிறு நீர் ...