வைரம்பதித்த கைகடிகாரத்துக்கு ஒரு கோடியே 73 லட்சம் வருமானவரி

கடந்த 2002-ம் ஆண்டில் காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் சையத் அலிஷா கிலானி மற்றும் அவர் உறவினர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது, அப்போது அவரது வீட்டில் இருந்து பத்து லட்சம் ரொக்கப்பணம், வைரம் பதித்த கைகடி காரம் , ரூ.10 ஆயிரம் அமெரிக்க டாலர்கள், பல கோடி மதிப்புள்ள சொத்துக்கள் வாங்கியதற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

வைரம்பதித்த கைகடிகாரத்தை பாகிஸ்தான் அரசு!.. பரிசாக தந்ததாக கிலானி தெரிவித்தார். அதற்கு வரியாக ஒரு கோடியே 73 லட்சம் கட்ட வேண்டும் என வருமான வரித்துறை உத்தரவிட்டது. அதை எதிர்த்து வருமான வரி துறை ஆணையர் அலுவலகத்தில் கிலானி வழக்கு தொடர்ந்தார்.

வழக்கு விசாரணை-முடிவில் கோரிக்கை ஏற்கப்படவில்லை. வரி பணமாக ஒரு  கோடியே 73 லட்சதை  இந்த ஆண்டு இறுதிக்குள் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பித்த நீர்ப்பை நோய் (பித்தநீர்ப்பை அழற்சி)

பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ...

புற்றுநோய்க்கான மருத்துவம்

பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ...

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...