மத்திய அரசு தமிழக விவசாயிகளை காக்க தவறிவிட்டது

 மத்திய அரசு தமிழக விவசாயிகளை காக்க தவறிவிட்டதுதிருத்துறைப் பூண்டியில் பாஜக மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட தலைவர் பேட்டை சிவா தலைமையில் நடைபெற்றது. இதில் பாஜக., மாநில செயலாளர் கருப்பு முருகானந்தம் , மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.:-

இதில் பாஜக மாநில் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசியதாவது. மத்திய அரசு தமிழக விவசாயிகளை காக்க தவறிவிட்டது. உரியநேரத்தில் கர்நாடகத்தில் இருந்து தண்ணீரை பெற்றுதர எந்த முயற்சியும் எடுக்க வில்லை. கண்துடைப்பிற்காக பயிர்களை ஆய்வுசெய்துவிட்டு உரிய நிவாரண தொகையை வழங்கவில்லை.

தமிழக அரசு வழங்கிய நிவாரணதொகை விவசாயிகளுக்கு பெரும்நிம்மதி தந்திருக்கிறது.

இருந்தாலும் அந்ததொகை போதாது. தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் தொடர்ந்து துப்பாக்கியால்சுட்டும், வலைகளை அறுத்தும் கொடுமை படுத்தி வருகிறது. இதை மத்தியஅரசு வேடிக்கை பார்க்கிறது. இதிலிருந்து மத்திய அரசு செயல்லிழந்து விட்டது என்று தெரிகிறது என பேசினார்.

கூட்டத்தில் மாநில துணைத் தலைவர் சுரேந்திரன், மாநில துணைத் தலைவர் எம்.எஸ் ராமலிங்கம், கோட்ட பொறுப்பாளர் அய்யாரப்பன். மாவட்ட துணை தலைவர் அரிச் சந்திரன், மாவட்ட பொருளாளர் சிவக் குமார், மாவட்ட பொதுச்செயலாளர் டி.ஆர்.கணேசன், மாவட்ட செயலாளர் இளசு.மணி, மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் ராஜவேல், நகரதலைவர் வினோத், நகரபொறுப்பாளர் மாணிக்கம், ஒன்றிய தலைவர் இளங்கோ, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் வசந்த் நன்றி கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும் வெள்ளரி காய்

வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ...

உடல் எடை குறைய

தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட ...

வாசனைத் திரவியங்கள்

பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ...