இத்தாலி வீரர்களை அனுப்ப மறுப்பது கண்டனத்துக்கு உரியது

இத்தாலி வீரர்களை அனுப்ப மறுப்பது கண்டனத்துக்கு உரியது இத்தாலி வீரர்களை இந்தியாவுக்கு திரும்பஅனுப்ப மறுப்பது கண்டனத்துக்கு உரியது என்று தமிழக பா.ஜ.க., தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் மேலும் அவர் தெரிவித்ததாவது உச்சநீதிமன்ற அனுமதியுடன் சென்ற இத்தாலி கடற் படை வீரர்களை அந் நாட்டு அரசு திரும்ப அனுப்பமறுப்பது கண்டனத்துக்குரியது. அவர்களை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். அதே போல தமிழக காவல் துறையினரால் குற்றவாளியாக அறிவிக்கப் பட்ட இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந் தாவை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தமிழக மீனவர்களின் மீது இலங்கை கடற் படை தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. உலகில் எந்தபகுதியிலும் இத்தகைய தாக்குதலில்லை. எல்லை தாண்டும் மீனவர்கள் துன்புறுத்தப் படுவதில்லை. இலங்கை மீனவர்கள்கூட இந்திய எல்லைக்குள் வரும்போது அவர்களை தாக்கியதாகவோ, துன்புறுத்தியதாகவோ எந்தபுகாரும் இல்லை. தமிழக மீனவர்களின் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவது இந்தியாமீது அறிவிக்கப் படாத போரை நடத்துவதை போன்று உள்ளது என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கீரையின் மருத்துவ குணம்

கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ...

கருவுற்றிருக்கும் போது உணவில் கவனிக்க வேண்டியவை

சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ...

மனதை ஒருமைப்படுத்துதல்

தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ...