இதுபோன்ற சிரிப்பை வரவழைக்கும் சூழ்நிலை, இதற்குமுன் ஏற்பட்ட தில்லை

இதுபோன்ற சிரிப்பை வரவழைக்கும் சூழ்நிலை, இதற்குமுன் ஏற்பட்ட தில்லை எங்கள் அனுமதி இல்லாமல் இந்தியாவைவிட்டு வெளியேற கூடாது என்று , இந்தியாவுக்கான இத்தாலிய தூதருக்கு, அதிரடியாக உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் இத்தாலி வீரர்களை தப்பவிட்ட விவகாரம்குறித்து, 18ம் தேதிக்குள் பதிலளிக்கவேண்டும் எனவும், கண்டிப்புடன் கூறியுள்ளது.

இந்நிலையில் இது குறித்து பதிலளித்துள்ள பாரதிய ஜனதா செய்தித் தொடர்பாளர், ராஜிவ் பிரதாப் ரூடி; இதுபோன்ற சிரிப்பை வரவழைக்கும் சூழ்நிலை, இதற்குமுன் ஏற்பட்ட தில்லை என்று , நினைக்கிறேன். உச்ச நீதிமன்றம் தன் வேலையை செய்துவிட்டது. பார்லிமென்டில் கடுமையாக எச்சரிக்கைவிடுத்த பிரதமர், ஒன்றும் செய்யாமல் இருக்கிறார் .

என்னதான் அவர் செய்கிறார் என்று பார்ப்போம். இத்தாலிக்கு எதிராக பிரதமர் எடுக்கும் நடவடிக் கைக்காக காத்திருக்கிறோம்.’ என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ...

மிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை

அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ...

‘எலும்பு வங்கி’ என்றால் என்ன?

உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ...