ஐ.மு.கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக தி.மு.க., தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார். சென்னை அண்ணாஅறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த மு.கருணாநிதி, மத்தியில் ஆளும் ஐ.மு., கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக தெரிவித்தார்.
மேலும், செய்தியாளர்களிடம் பேசிய போது, இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்தை மத்திய அரசு நீர்த்துப்போகச் செய்துவிட்டது . தமிழ் கலாசாரங்களை அழித் தொழிக்கும் செயல்களில் இலங்கைஅரசு ஈடுபட்டுவருகிறது. அதற்கு துணைபோகும் மத்திய அரசிலிருந்து திமுக விலக முடிவுசெய்துள்ளது என அவர் கூறினார்.
ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ... |
இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ... |
நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.