எதற்காக பிரதமர் அதிர்ச்சியில் உறையவேண்டும்?

எதற்காக பிரதமர் அதிர்ச்சியில் உறையவேண்டும்?  திமுக. பொருளாளர் மு.க.ஸ்டாலின் வீட்டில் சிபிஐ. நடத்திய விசாரணை துரதிர்ஷ்ட வசமானது, கடும் அதிர்ச்சி தரக்கூடியது என்ற பிரதமர் மன்மோகன் சிங்கின் கருத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து பாஜக மூத்த தலைவர் அருண்ஜெட்லி தெரிவித்ததாவது . ‘விதிமுறைப்படி சிபிஐ. சோதனை நடத்தியது என்றால், எதற்காக பிரதமர் அதிர்ச்சியில் உறையவேண்டும்? பிரதமரின் கருத்து துரதிர்ஷ்ட வசமானது’ என்று அவர் கூறினார்.

‘சிபிஐ. சோதனையை தடுத்து நிறுத்த பிரதமருக்கோ, நிதி அமைச்சருக்கோ அதிகாரம் இல்லை. இதில் எந்தவிதத்திலும் பிரதமரோ, நிதிமந்திரியோ தலையிடவோ, தடுத்துநிறுத்தவோ முடியாது.

இதற்கு முன்பு பலர்மீது சிபிஐ. சோதனை நடத்தப் பட்டுள்ளது. அந்த சோதனைகளின் போதெல்லாம் பிரதமர் கண்டனம்தெரிவிக்க வில்லையே?’ அது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள்

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • பார்ப்பதற்கும், உணர்வதற்கும்

இயற்கையான வாழ்வு சில நியதிகள்

பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ...

வெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு

சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ...