ஐ.மு., கூட்டணியிலிருந்து திமுக. விலகி, அரசுக்கு தந்து வந்த ஆதரவை விலக்கி கொண்டதால், பெரும் பான்மையை இழந்த மத்திய அரசு பதவி விலகவேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் முகுல் ராய் நிருபர்களிடம் கூறியதாவது:-
மன்மோகன்சிங் அரசு மைனாரிட்டி அரசாக மாறியுள்ளது . அவர்கள் உறுப்பினர்கள் எண்ணிக்கையை பயன் படுத்தி ஆட்சியில் தொடர்கிறார்கள். கடந்த வருடம் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவை வாபஸ்பெற்ற போது அரசு முதலில் மைனாரிட்டி ஆனது. இப்போது திமுக.வும் விலகியுள்ளது. எனவே, இந்த அரசு பதவியில்நீடிக்க உரிமையில்லை. இந்த அரசு உடனடியாக பதவி விலகவேண்டும் என்று அவர் கூறினார்.
மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ... |
பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ... |
முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.