பெரும் பான்மையை இழந்த மத்திய அரசு பதவி விலகவேண்டும்

 பெரும் பான்மையை இழந்த மத்திய அரசு பதவி விலகவேண்டும் ஐ.மு., கூட்டணியிலிருந்து திமுக. விலகி, அரசுக்கு தந்து வந்த ஆதரவை விலக்கி கொண்டதால், பெரும் பான்மையை இழந்த மத்திய அரசு பதவி விலகவேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் முகுல் ராய் நிருபர்களிடம் கூறியதாவது:-

மன்மோகன்சிங் அரசு மைனாரிட்டி அரசாக மாறியுள்ளது . அவர்கள் உறுப்பினர்கள் எண்ணிக்கையை பயன் படுத்தி ஆட்சியில் தொடர்கிறார்கள். கடந்த வருடம் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவை வாபஸ்பெற்ற போது அரசு முதலில் மைனாரிட்டி ஆனது. இப்போது திமுக.வும் விலகியுள்ளது. எனவே, இந்த அரசு பதவியில்நீடிக்க உரிமையில்லை. இந்த அரசு உடனடியாக பதவி விலகவேண்டும் என்று அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மருதாணிப் பூவின் மருத்துவக் குணம்

மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ...

பழங்களை பயன்படுத்தும் முறை

பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ...

தியானம் செய்யும் நேரம்

முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ...