பெரும் பான்மையை இழந்த மத்திய அரசு பதவி விலகவேண்டும்

 பெரும் பான்மையை இழந்த மத்திய அரசு பதவி விலகவேண்டும் ஐ.மு., கூட்டணியிலிருந்து திமுக. விலகி, அரசுக்கு தந்து வந்த ஆதரவை விலக்கி கொண்டதால், பெரும் பான்மையை இழந்த மத்திய அரசு பதவி விலகவேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் முகுல் ராய் நிருபர்களிடம் கூறியதாவது:-

மன்மோகன்சிங் அரசு மைனாரிட்டி அரசாக மாறியுள்ளது . அவர்கள் உறுப்பினர்கள் எண்ணிக்கையை பயன் படுத்தி ஆட்சியில் தொடர்கிறார்கள். கடந்த வருடம் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவை வாபஸ்பெற்ற போது அரசு முதலில் மைனாரிட்டி ஆனது. இப்போது திமுக.வும் விலகியுள்ளது. எனவே, இந்த அரசு பதவியில்நீடிக்க உரிமையில்லை. இந்த அரசு உடனடியாக பதவி விலகவேண்டும் என்று அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்த� ...

தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்தலுக்கு பின் … கூட்டணி ஆட்சி :மதுரை கூட்டத்தில் அமித் ஷா உறுதி மதுரை, ஜூன் 9- ''தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் ...

தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப ...

தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் காத்திருக்கிறார்கள்: அமித் ஷா தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் காத்துக் கொண்டு ...

பா.ஜ.,வின் 11 ஆண்டு கால ஆட்சி பொற்க ...

பா.ஜ.,வின் 11 ஆண்டு கால ஆட்சி பொற்காலம்; அமித் ஷா பெருமிதம் பிரதமர் மோடி தலைமையிலான இந்த 11 ஆண்டு கால ...

நல்லாட்சி நடத்துவதில் கவனம்: பி ...

நல்லாட்சி நடத்துவதில் கவனம்: பிரதமர் மோடி உறுதி ''நல்லாட்சி, மாற்றத்தில் தெளிவான கவனம் செலுத்தப்படுகிறது'' என பிரதமர் ...

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை � ...

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை மத்திய அரசு மறுவரையறை செய்துள்ளது 'கடந்த 11 ஆண்டுகளில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை, தேசிய ...

போர் நிறுத்தத்தில் யாருடைய தலை� ...

போர் நிறுத்தத்தில் யாருடைய தலையீடும் இல்லை; எல்லாம் பிரதமரின் முடிவு ஆபரேஷன் சிந்தூர் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் ...

மருத்துவ செய்திகள்

மலச்சிக்கல் நீங்க உணவு முறைகள்

புரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் உணவைச் சாப்பிடலாம்.

கெட்ட கொழுப்பை குறைக்கும் ஓட்ஸ்

உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ...

ஓமவல்லியின் மருத்துவக் குணம்

வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.