காங்கிரஸ்க்கு இந்தியா தேன்கூடு , எங்களுக்கோ தாய்

காங்கிரஸ்க்கு இந்தியா தேன்கூடு , எங்களுக்கோ  தாய் காங்கிரஸ்க்கு இந்தியா ஒரு தேன்கூடு போன்றது. ஆனால் எங்களுக்கோ தாய் போன்றது, இந்தியர்களின் தலை யெழுத்தை மாற்றவே பாரதிய ஜனதா பிறந்துள்ளது என்று குஜராத் முதல்வர் நரேந்திரமோடி கருத்து தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் மேலும் தெரிவித்ததாவது, சி.பி.ஐ.,யை பார்த்து பாஜக அஞ்ச வில்லை. காங்கிரஸ் சி.பி.ஐ.,யை பயன் படுத்தி பாரதிய ஜனதா தலைவர்கள் மற்றும் தொண்டர்களை கொடுமை படுத்துகிறது. இருப்பினும் பாஜக தொண்டர்களை மிரட்டும்முயற்சி தோல்வியுறும்.

இந்திய தொழில்வர்த்தக கூட்டமைப்பின் வருட கூட்டத்தில் காங்கிரஸ் துணைதலைவர் ராகுல்காந்தி ஆற்றிய உரை ஏமாற்றம் தருகிறது.

காங்கிரஸ கட்சிக்கு இந்தியா ஒரு தேன் கூடு போன்றது. ஆனால் எங்களுக்கு தாய்போன்றது. காங்கிரஸ் திருந்தும் என காத்திருக்க வேண்டாம். அது ஒருபோதும் நடக்காது. பா.ஜ.க.,வுக்கும், காங்கிரஸக்கும் இடையே பெரியவித்தியாசம் உண்டு .

இரு கட்சிகளின் சிந்தனைகளிலும் வேறுபாடு உண்டு . நாட்டில் தண்ணீர் பிரச்சனை இருக்கிறது என்பதுகூட அமைச்சர்களுக்கு தெரியவில்லை. இந்தியா எங்களுக்கு தாய்போன்றது, தாயின் வலியை பொறுத்துக்கொள்ள முடியாது. இந்த நாட்டில் இருக்கும் கோடிக் கணக்கான மக்களின் தலையெழுத்தை மாற்றவே பா.ஜ.க., பிறந்தது என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வாய் துர்நாற்றம் நீங்க

ஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே வந்துவிடும் . ...

அதிமதுரத்தின் மருத்துவக் குணம்

இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ...

அகத்திப் பூவின் மருத்துவக் குணம்

அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது.