ஆலங்குளம் ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி சார்பில் மனித சங்கிலி கூட்டம்

ஆலங்குளம் ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி சார்பில் மனித சங்கிலி மற்றும் தெரு முணை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் னுச. ஏ.அன்புராஜ் அவர்கள் தலைமை வகித்தார் கிளை தலைவர் குட்டி(எ)மாடசாமி வரவேற்றார். ஒன்றிய செயலாளார்கள்.

செல்லையாத்தேவர், ஆறுமுகம், அருணாச்சலம், ராமசுந்தரம் முன்னிலை வகித்தனர். ளு.ளு. மணி மாநில பிசார அணி சிறப்புரை ஆற்றினார்

மாவட்ட விவசாய அணி ஆ.ளு மாடசாமி

ஒன்றிய துணை தலைவர் செந்தூர் பாண்டியன்

ஒன்றிய பொது செயலாளர் கந்தசாமி

ஒன்றிய மகளிர் அணி தலைவி பி. சாரதா, வசந்தகுமார்

ஆலங்குளம் தங்கராஜ், சங்கரபாண்டித்தேவர் உரையாற்றினார்கள்.

கிளை தலைவர்கள்

ஹாரிகோபாலகிருஷ்ணன், ராமசாமி, சுப்பையா, பாலஜி, கயல் கே. மணி, பாலசுப்பிரமணியன் மற்றும் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

தாமரை வி. மாடசாமி நன்றி கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்ட� ...

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச ...

இந்தியாவின் சுகாதார திட்டங்கள� ...

இந்தியாவின் சுகாதார திட்டங்களை பகிர்ந்து கொள்ள தயார் இந்தியாவின் பல்வேறு சுகாதார திட்டங்களின் நடைமுறைகளை உலக நாடுகளுடன் ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்� ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா ம� ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா முதல்வர் மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்த ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு.க.,வினரின் கீழ்த்தரமான செயல்பாடு 'தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு, தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்: பிரதமர் மோடி ஆவேசம் ''என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் ...

மருத்துவ செய்திகள்

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...

தாமரையின் மருத்துவக் குணம்

செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ...

தியானமும் தற்சோதனையும்

தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ...