நிதிஷ் குமாருக்கு எந்த உறுதியும் கொடுக்கவில்லை

நிதிஷ் குமாருக்கு எந்த உறுதியும் கொடுக்கவில்லை பிரதமர்வேட்பாளராக குஜராத் முதல் மந்திரி நரேந்திரமோடியை நிறுத்தமாட்டோம் என நாங்கள் முன்பு உறுதியளிக்கவில்லை என்று பா.ஜ.க முன்னாள் தலைவர் நிதின்கட்காரி தெளிவுபடுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:-

வரும் 2014-ம் வருடம் தேர்தலுக்குப்பிறகு மக்களவை தலைவர் யார் என்பதுகுறித்து முன்னரே நிதிஷ்குமார் பிரச்சினை எழுப்பியிருந்தார். அதுகுறித்து 2012-ம் ஆண்டே ராஜ்யசபா தலைவர் அருண்ஜேட்லி வீட்டில் நாங்கள் மூன்று பேரும் சந்தித்துபேசினோம்.

அப்போது, யார் பிரதமர் வேட்பாளர் என்பது பற்றி தேர்தலுக்கு முன்போ, அல்லது பிறகோ பாஜக தலைமை தக்கதருணத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுடன் கலந்தாலோசித்து முடிவு செய்யும் என்று கூறியிருந்தோம்.

ஆனால், வரும் 2014 ம் ஆண்டு நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் குஜராத் முதல்வர் நரேந்திரமோடி பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்படமாட்டார் என நானும், அருண்ஜேட்லியும் அப்போது நிதிஷ் குமாருக்கு எந்த உறுதியும் கொடுக்க வில்லை. என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இனிப்பு

இயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் மிகவும் குறைவாகப் ...

நெல்லியின் மருத்துவ குணம்

நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ...

உணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்

நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ...