நரேந்திரமோடி பிரதமாவதை தடுக்க வெளிநாடுகள் சதி

நரேந்திரமோடி பிரதமாவதை தடுக்க வெளிநாடுகள் சதி நரேந்திரமோடி பிரதமாவதை தடுக்க வெளிநாடுகள் சதி செய்கின்றன என இந்து முன்னணி நிறுவனத் தலைவர் ராம கோபாலன் குற்றம் சுமத்தியுள்ளார்.

இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது ;

இந்தியாவின் பாரம்பரிய சின்னமான ராமர்பாலத்தை எக்காரணம் கொண்டும் இடிக்க கூடாது. இந்திய எல்லைப்பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ள நிலையில், சல்மான்குர்ஷித் பேச்சுவார்த்தை நடத்துகிறார் என்பது சரியல்ல. இதில் பேச்சு வார்த்தை நடத்த என்ன இருக்கிறது?. சீனாவை அடித்து விரட்ட வேண்டும். பேச்சுவார்த்தை நடத்துவது பலவீனம்மட்டுமல்ல, நமது கையாளாக தனத்தை காட்டுகிறது. இதனை இந்துமுன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

குஜராத் முதல்வர் நரேந்திரமோடி பிரதமராக வர வேண்டும். அவர் திறமைசாலி, தகுதியானவர், அவரால் பல பிரச்சனைகளுக்கும் தீர்வுகாண முடியும். நரேந்திரமோடி பிரதமராக வராக்கூடாது என்பதற்காக வெளிநாடுகள் சதிசெய்கின்றன என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...

மூலநோய் குணமாக

தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ...

தலைவலி குணமாக

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ...