தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைவராக நீதிபதி ஜோசப்பை நியமிக்க பாஜக. கடும் எதிர்ப்பு

 தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைவராக  நீதிபதி ஜோசப்பை நியமிக்க பாஜக. கடும் எதிர்ப்பு தேசிய மனிதஉரிமைகள் ஆணையத்தின் தலைவராக உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதி ஜோசப்பை நியமிக்க பாஜக. கடும்எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராக பதவி வகித்த நீதிபதி மாத்தூர் ஜனவரிமாதம் ஓய்வுபெற்றதை தொடர்ந்து அந்தப்பதவி காலியாக இருந்தது. இந்தபதவிக்கு யாரைநியமிப்பது என்பது குறித்து ஆலோசிக்க பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நேற்றுமுன்தினம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர்களான சுஷ்மாஸ்வராஜ், அருண்ஜெட்லி, சபாநாயகர் மீராகுமார், உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே, ராஜ்ய சபா துணைத் தலைவர் பிஜே. குரியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் நீதிபதி ஜோசப்பை நியமிக்க சுஷ்மாஸ்வராஜூம், அருண்ஜெட்லியும் கடும் எதிர்ப்புதெரிவித்து வெளிநடப்பு செய்தனர். இருப்பினும் பெரும்பான்மை உறுப்பினர்களின் முடிவின் அடிப்படையில் நீதிபதி ஜோசப்பையே மனித உரிமை ஆணைய தலைவராக நியமிப்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்

பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ...

தலைக்கு ஷாம்பு அவசியம் தானா?

இயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ஆயில் நம் ...

சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும் வெள்ளரி காய்

வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ...