தே.ஜ., கூட்டணியில் பிளவு ஒன்றும் இல்லை என்று பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கருத்து தெரிவித்துள்ளார் .
பாட்னாவில் செய்தியாளர்களிடம் இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது: தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்தபிளவும் இல்லை. அது உறுதியாகவே உள்ளது . கூட்டணியில் உள்ள எல்லாகட்சிகளுக்கும் பேச்சுசுதந்திரம் உண்டு . எந்தபிரச்னை குறித்தும் கருத்து தெரிவிக்கலாம். என்று கூறினார்.
உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ... |
முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ... |
Leave a Reply
You must be logged in to post a comment.