கறுப்பு பண கணக்குகளில் பாரதீய ஜனதாவினர் இருந்தால் நடவடிக்கை

சுவிஸ் வங்கிகளில் கறுப்புபணத்தை மறைத்து வைத்துள்ள இந்தியர்கலை பற்றிய தகவல்களை மத்திய-அரசு உடனடியாக வெளியிட வேண்டும். கறுப்பு- பணம் பதுக்கியவர்கள் பட்டியலில் பாரதீய ஜனதா வினரின் பெயர் இடம் பெற்று இருந்தால், அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை மேற்கொள்ள படும் ‘ என, பாரதீய ஜனதா, தலைவர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார் .

நேற்று புவனேஸ்வருக்கு வந்த பாரதீய ஜனதா தலைவர் நிதின் கட்காரி, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்

சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் ஏராளமான கறுப்பு பணத்தை மறைத்து வைத்திருப்பதாகவும், பதுக்கி வைக்கப்பட்டுள்ள பணத்தினுடைய மொத்த மதிப்பு 21 லட்சம்கோடி ரூபாய் என்கிற தகவல்கள் வெளியாகியுள்ளது . கறுப்பு பண விஷயத்தில், மத்திய-அரசு இனியும் தாமதப்படுத்த கூடாது.கறுப்பு பணத்தை மறைத்து வைத்துள்ளவர்கலுனுடைய பெயர்களை வெளியிட வேண்டும். அவ்வாறு வெளியிடவில்லை என்றால் , அரசு மீதுள்ள நம்பக தன்மையை மக்கள் இழந்துவிடுவர்.

கறுப்பு- பணத்தை மறைத்து வைத்துள்ளவர்களின் பட்டியலில் பா.ஜவை சேர்ந்தவர்களின் பெயர்கள் இருந்தால், கண்டிப்பாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கட்காரி கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நோய்களும் பரிகாரங்களும்

நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ...

டீ யின் மருத்துவ குணம்

டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ...

தொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ...