என்.எல்.சி பங்குகளை விற்பது தமிழகத்தை மேலும் இருட்டாக்கும் செயல்

 என்.எல்.சி  பங்குகளை விற்பது தமிழகத்தை மேலும் இருட்டாக்கும் செயல் தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்றுவெளியிட்ட அறிக்கை:நெய்வேலி பழுப்புநிலக்கரி நிறுவனத்தின் (என்.எல்.சி) பங்குகளை விற்பதற்கு, மத்தியஅரசு முயற்சி செய்கிறது . ஏற்கனவே, என்.எல்.சி.,யின் 6.54% பங்குகள் பொதுப் பங்குகளாக உள்ளது. இந்தநிலையில், அதன் 5%

பங்குகளை மத்தியஅரசு விற்க முடிவு செய்திருப்பது , மின் பற்றாக்குறையில் இருக்கும் தமிழகத்தை மேலும் இருட்டாக்குவதுடன் , அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஆயிரக் கணக்கான தொழிலாளர் எதிர் காலத்தையும் பாதிக்கும்.

சென்ற நிதியாண்டில் ரூ 1,459.75 கோடி லாபம் ஈட்டி தந்து 57 ஆண்டு கால வரலாற்றில் என்.எல்.சி சாதனை படைத்தது. இந்நிறுவனத்தின் மொத்த மின் உற்பத்தியில் 50%ம் பெறப்பட்டும், தமிழகத்தின் மின் தேவையை பூர்த்திசெய்ய முடியவில்லை . தற்போது மத்திய அரசு இந்நிறுவனத்தின் பங்குகளை விற்கும் முயற்சியினால் தமிழக மக்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே இந்தமுடிவை மத்திய அரசு கைவிடவேண்டும் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை நோயால் ஏற்ப்படும் பாதிப்புக்கள்

உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ...

புளிப்பு

உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ...

குடல்வால் தேவையா?

மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ...