பாராளுமன்றதேர்தலில் வெற்றிபெற்று மத்தியில் பா.ஜ.க ஆட்சி அமைக்கும்

பாராளுமன்றதேர்தலில் வெற்றிபெற்று மத்தியில் பா.ஜ.க  ஆட்சி அமைக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற் படையினர் தொடர்ந்து தாக்கிவருவதை கண்டித்து, மீனவர்களுக்கு ஆதரவாக தமிழக கடற் கரையோர மாவட்டங்களில் வரும் செப்டம்பர்  மாதத்தில் பா.ஜ.க மாநாடு நடத்த உள்ளதாக  மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் 

இது குறித்து செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:

சிறுபான்மையின மாணவர்களுக்கு மத்திய அரசு கல்வி உதவித்தொகை வழங்குவது போல், இந்து சமுகத்தை சேர்ந்த மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும்.

சேதுசமுத்திர திட்டம் தமிழகத்துக்கு தேவையான திட்டம் தான். துரதிருஷ்டவசமாக அத்திட்டம் கிடப்பில்போடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை ராமர்பாலத்துக்கு இடையூறு இன்றி செயல்படுத்தவும், எந்தவகையில் இத்திட்டம் லாபகரமாக அமையும் என்பதையும் கருத்தில் கொண்டு நடைமுறை ப்படுத்தினால் பா.ஜ.க அதற்கு துணைநிற்கும்.

வரும் மக்களவை தேர்தலில் மூன்றாவது அணி அமையவாய்ப்பில்லை. வேலூர்மாவட்ட இளைஞர் அணிசார்பில் ஆகஸ்ட் 3-ந்தேதி வேலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் . வரும் பாராளுமன்றதேர்தலில் வெற்றிபெற்று மத்தியில் பா.ஜ.க  ஆட்சி அமைக்கும். அப்போது தமிழகத்தின்பங்கு அதில் இருக்கும் வகையில் அதிகதொகுதிகளை கைப்பற்றுவோம் என்றார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆலமரத்தின் மருத்துவ குணம்

ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ...

காதில் வரும் நோய்கள்

காதில் என்ன நோய் வந்துவிடப் போகிறது என்று யாரும் நினைக்க வேண்டாம். வாய் ...

பெரும்பாடு குணமாக

நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ...