எத்தனை நாளைக்குத்தான் இதுக்கு பதில் சொல்லிக்கொண்டிருப்பது..? எத்தனை நாளைக்குத்தான் இவர்கள் இப்படியே பொய் சொல்லிக்கொண்டிருப்பார்கள்..?
ஆமாம்..இஷ்ரத் ஜஹான் "போலி என்கவுண்டரை" பற்றி மீடியாக்களும், காங்கிரசும், சி.பி.ஐ.யும் செய்யும் பிரச்சாரத்தைத்தான் சொல்லுகிறேன்..
கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் 196 என்கவுண்டர்கள் நடந்துள்ளதாக அரசு அறிக்கை கூறுகிறது..அதாவது வருடத்திற்கு சராசரியாக 40 என்கவுண்டர்….கடந்த 10 ஆண்டுகளில் குஜராத்தில் நடந்தது வெறும் 8 என்கவுண்டர்தான்..உத்திரபிரதேசத்தில் 132..மராட்டியத்தில், 88, பலகாங்கிரஸ் ஆளும் மாநிலங்களில், 40 க்கு குறைந்து இல்லை..
..காங்கிரசும் சி.பி.ஐயும் குஜராத்தை பிடித்துக்கொண்டு தொங்குவதற்கு காரணம் புரிந்து கொள்ள முடிகிறது., மீடியாக்கள் ஏன் தொங்குகின்றன..? மோடியை கண்டு ..பேடிகளாகும்… மீடியாக்கள்..காங்கிரசிடம் பெற்ற கைய்யூட்டுதான் காரணமோ..?
பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ... |
தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ... |
இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.