160 ஆண்டுகால தந்தியின் சரித்திரம் முடிவுக்கு வந்தது, அதுவும் கடைசி தந்தி ராகுலுக்குத்தான். கடந்த காலங்களில் நமது இல்லங்களுக்கு தந்திகாரர் வந்தாலே எல்லாரும் ஷாக் ஆகிவிடுவர்.. அதில் ஏதாவது துக்க செய்தி
மட்டுமமே. இருக்கும், மண்டையை போடுவது முதல் வேலையை இழப்பது வரை. காலம் போகப் போக்த்தான் வாழ்த்துத்தந்திகள் வர ஆரம்பித்தது..
போகும் போதும் தந்தி தெரிந்தோ தெரியாமலோ காங்கிரசுக்கு ஒரு துக்க செய்தியை சொல்லிவிட்டுத்தான் போயிருக்கிறது.
.கடைசி தந்தி ராகுலுக்கு போய் "நீங்கள் தான் காங்கிரசின் கடைசி தலைவர், நேரு குடும்பத்தின் கடைசி அரசியல் வாரிசு, உன்னோடு காங்கிரசும் சரி, நேரு குடும்பமும் சரி, அரசியலின் கடைசி அத்தியாயம்."–என்று.. சொல்லாமல் சொல்லிவிட்டு போய்விட்டது
புதிய அத்தியாயம் உருவாகி விட்டது அதுதான் நரேந்திர மோடியின் அத்தியாயம் என்று தந்தி கூட கடைசியாக வந்து "கடைசி தந்தியாக "சொல்லிவிட்டு சென்றுவிட்டது.
நன்றி ; எஸ்.ஆர். சேகர் எம்.ஏ.பி.எல்
பாஜக மாநிலப் பொருளாளர்
தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ... |
இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ... |
தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.