60 வருடங்களில் செய்ய முடியாததை 9 வருடத்தில் செய்துமுடித்தோம்

 மத்திய அரசு, தன்தோல்விகளையும், செயலற்ற தன்மையையும் மறைக்க, எதிர் கட்சிகளின் மீது, தேவையற்ற விசாரணை களை ஏவி விடுகிறது என்று ம.பி., மாநில முதல்வர், சிவராஜ்சிங் சவுகான் தெரிவித்துள்ளார்

இந்த வருட இறுதியில், மத்திய பிரதேசத்தில், சட்டசபைதேர்தல் நடைபெற உள்ளது . அம்மாநிலத்தை ஆளும், பாரதிய ஜனதாவைச் சேர்ந்த, முதல்வர், சிவராஜ்சிங் சவுகான், ஏற்கனவே, இருமுறை வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்ற, தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

தலைநகர் போபாலில் நடந்த தேர்தல், பிரசாரகூட்டத்தில், சவுகான் பேசியதாவது: மத்தியில் ஆளும், காங்கிரஸ் தலைமையிலான, ஐ.மு., கூட்டணி அரசு, பலவிதங்களிலும் தோல்வி அடைந்துள்ளது. தனது தோல்விகளையும், செயலற்ற தன்மையையும் மறைக்க, எதிர்க் கட்சிகளின் மீது, தேவையற்ற விசாரணைகளை, சிபிஐ., போன்ற அமைப்புகளின் மூலம் ஏவி விடுகிறது.

மத்தியில், 60 ஆண்டுகள் ஆட்சிசெய்த காங்கிரஸ் மேற்கொள்ளமுடியாத திட்டங்கள் பலவற்றை, கடந்த, ஒன்பதாண்டுகளில், என் தலைமையிலான, பா.ஜ.க, அரசு மேற்கொண்டுள்ளது. விவசாயத்தைமேம்படுத்த மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளால், விவசாய உற்பத்தியில், நாட்டில் முன்னணிமாநிலமாக விளங்குகிறது. என்று முதல்வர் சவுகான் கூறினார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ...

எலுமிச்சையின் மருத்துவக் குணம்

உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ...

முருங்கை விதை | முருங்கை விதையின் மருத்துவ குணம்

முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ...