மும்பையில் 22வயது பெண் போட்டோ கிராபர் 5 பேர்கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்டுள்ளார். இந்தசம்பவம் தற்போது மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த கற்பழிப்பு சம்பவம் இன்று பார்லி.,யிலும் எதிரொலித்தது. பெண்கள் தரும் புகாரில் 33 சதவீதம்மட்டுமே வழக்காக பதிவுசெய்யப்படுகிறது என பாஜக உறுப்பினர் ஸ்மிருதி இரானி குற்றம் சுமத்தியுள்ளார்.
உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ... |
காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.