இராமகோபலன் வரலாறு பாகம் 2

கல்லூரிப்படிப்பினை முடித்தவுடன் சங்கத்திற்க்காக தான் முழு நேரம் ஊழியனாக முடிவெடுத்து தன் விருப்பத்தை சங்க அதிகாரிகளிடம் தெரிவித்தார்.சங்க அதிகாரிகள் முதலில் வேலைக்கு சென்று சம்பாதித்து வா,அதன் பிறகு ராஜினாமா செய்துவிட்டு சங்கப்பணிக்கு வா என உத்தரவிட்டனர்.

அதன்படி குடியாத்ததில் தனியார் மின்சார நிலய்த்தில் வேலை. குடியாத்ததிலும் சங்கப்பணி தொடர வீட்டிற்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, குடும்பத்தினர் சென்னை வீட்டிற்க்கு அழைத்தனர்.சென்னை வந்த பின்பும் சங்கப்பணி தொடர பலமுறை அறைகளில் வைத்து பூட்டினார்கள்.தினமும் வீட்டில் போராட்டம் ஆகியது.1947 – 1947 ம் ஆண்டு பிரச்சாரக் ஆக சங்க அனுமதி கிடைத்தது.

முதல் சங்கப்பணி கும்பக்கோணத்தில் ஒரு வாரம் நடைப்பெற்றது.இரண்டாவது சங்கப்பணி திருநெல்வேலி நகர்,பாளையங்கோட்டை நகர் என தொடர்ந்து கொண்டிருந்த வேளையில் சங்கம் தடை செய்யப்பட்டது.சங்கம் தடை செய்யப்பட்ட காலத்தில் வேலூர் சிறையில் 4 மாதம் அடைக்கப்பட்டார்.ஆள்கொணர்வு மனு செய்யப்பட்டு விடுதலை ஆனார்.

சங்கத்தில் வேலைக்கு போகச் சொல்ல மெட்ராஸ் எலக்ட்ரிக்கல் சிஸ்டத்தில் ஜூனியர் என்ஜீனியராக 4 மாதம் வேலை செய்தார்.சங்கம் மீண்டும் பிரச்சாரக் ஆக வரச்சொல்ல வேலையை ராஜினாமா செய்தார்.ஒருங்கினைந்த தமிழகத்தில் பாலாக்காடு தாலுகா பிரச்சாராக் ஆக பதவி வகித்தார்.அங்கு மா.ஈஸ்வரமேனன் சங்கசாலக்.பசுவதை தடை சட்டத்தை அமல்படுத்த்க்கோரி கிராமங்கள் தோறும் கையெழுத்து வாங்கும் பொறுப்பை சிறப்பாக செய்தார்.இதனை தொடர்ந்து மதுரை விபாக் பிரச்சாரக் ஆக மாற்றப்பட்டார்.

திரு.பரம பூஜ்ய குருஜீயின் 51 வது குருபூஜையை மதுரையில்பெருந்திரளான மக்கள் கூட்டத்தில் நிகழ்த்தி காட்டினார்.இந்த கூட்டத்திற்க்கு பசும்பொன் தேவர் திருமகனார் தலைமை தாங்கினார்.மீண்டும் சென்னையில் விபாக் பிரச்சாரக்காக் மாற்றப்பட்டு திரு. பரம பூஜ்ய குருஜீயின் தமிழக விஜயத்தின் போது குருஜீயின் உரைகளை மொழிப்பெயர்த்து குருஜீயின் ஒவ்வொரு அசைவுகளையும் அறிந்து கொண்டார்.

1980 ஆண்டு ஜூன் மாதம் சங்கத்தின் மாநில குழு கூட்டம் கரூரில் நடைபெற்றது.விருதுநகர் பக்கத்தில் ஒரு கிராமத்தை சேர்ந்தவர்களை மதம் மாற்றப்போவதாக கர்நாடகத்தில் இருந்து ஒரு கடிதம் திரு சூருஜீக்கு வந்தது.

தொடரும்……..

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

கருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது ?

கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ...

காக்கை வலிப்பு குணமாக

சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ...

அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ...