இராமகோபலன் வரலாறு பாகம் 2

கல்லூரிப்படிப்பினை முடித்தவுடன் சங்கத்திற்க்காக தான் முழு நேரம் ஊழியனாக முடிவெடுத்து தன் விருப்பத்தை சங்க அதிகாரிகளிடம் தெரிவித்தார்.சங்க அதிகாரிகள் முதலில் வேலைக்கு சென்று சம்பாதித்து வா,அதன் பிறகு ராஜினாமா செய்துவிட்டு சங்கப்பணிக்கு வா என உத்தரவிட்டனர்.

அதன்படி குடியாத்ததில் தனியார் மின்சார நிலய்த்தில் வேலை. குடியாத்ததிலும் சங்கப்பணி தொடர வீட்டிற்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, குடும்பத்தினர் சென்னை வீட்டிற்க்கு அழைத்தனர்.சென்னை வந்த பின்பும் சங்கப்பணி தொடர பலமுறை அறைகளில் வைத்து பூட்டினார்கள்.தினமும் வீட்டில் போராட்டம் ஆகியது.1947 – 1947 ம் ஆண்டு பிரச்சாரக் ஆக சங்க அனுமதி கிடைத்தது.

முதல் சங்கப்பணி கும்பக்கோணத்தில் ஒரு வாரம் நடைப்பெற்றது.இரண்டாவது சங்கப்பணி திருநெல்வேலி நகர்,பாளையங்கோட்டை நகர் என தொடர்ந்து கொண்டிருந்த வேளையில் சங்கம் தடை செய்யப்பட்டது.சங்கம் தடை செய்யப்பட்ட காலத்தில் வேலூர் சிறையில் 4 மாதம் அடைக்கப்பட்டார்.ஆள்கொணர்வு மனு செய்யப்பட்டு விடுதலை ஆனார்.

சங்கத்தில் வேலைக்கு போகச் சொல்ல மெட்ராஸ் எலக்ட்ரிக்கல் சிஸ்டத்தில் ஜூனியர் என்ஜீனியராக 4 மாதம் வேலை செய்தார்.சங்கம் மீண்டும் பிரச்சாரக் ஆக வரச்சொல்ல வேலையை ராஜினாமா செய்தார்.ஒருங்கினைந்த தமிழகத்தில் பாலாக்காடு தாலுகா பிரச்சாராக் ஆக பதவி வகித்தார்.அங்கு மா.ஈஸ்வரமேனன் சங்கசாலக்.பசுவதை தடை சட்டத்தை அமல்படுத்த்க்கோரி கிராமங்கள் தோறும் கையெழுத்து வாங்கும் பொறுப்பை சிறப்பாக செய்தார்.இதனை தொடர்ந்து மதுரை விபாக் பிரச்சாரக் ஆக மாற்றப்பட்டார்.

திரு.பரம பூஜ்ய குருஜீயின் 51 வது குருபூஜையை மதுரையில்பெருந்திரளான மக்கள் கூட்டத்தில் நிகழ்த்தி காட்டினார்.இந்த கூட்டத்திற்க்கு பசும்பொன் தேவர் திருமகனார் தலைமை தாங்கினார்.மீண்டும் சென்னையில் விபாக் பிரச்சாரக்காக் மாற்றப்பட்டு திரு. பரம பூஜ்ய குருஜீயின் தமிழக விஜயத்தின் போது குருஜீயின் உரைகளை மொழிப்பெயர்த்து குருஜீயின் ஒவ்வொரு அசைவுகளையும் அறிந்து கொண்டார்.

1980 ஆண்டு ஜூன் மாதம் சங்கத்தின் மாநில குழு கூட்டம் கரூரில் நடைபெற்றது.விருதுநகர் பக்கத்தில் ஒரு கிராமத்தை சேர்ந்தவர்களை மதம் மாற்றப்போவதாக கர்நாடகத்தில் இருந்து ஒரு கடிதம் திரு சூருஜீக்கு வந்தது.

தொடரும்……..

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழக விவசாயிகளை ஏமாற்றும் தி.ம ...

தமிழக விவசாயிகளை ஏமாற்றும் தி.மு.க., அரசு: அண்ணாமலை குற்றச்சாட்டு பொய்யான வாக்குறுதிகள் கொடுத்துத் விவசாயிகளை ஏமாற்றி வரும் தி.மு.க., ...

மோடி வேண்டும் என சொல்லும் பாகிஸ ...

மோடி வேண்டும் என சொல்லும் பாகிஸ்தானியர் அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியை சுமூகமான சூழலில் கொண்டுசெல்ல ...

எந்த ஒரு சவாலையும் சந்திக்கும் ...

எந்த ஒரு சவாலையும் சந்திக்கும் போராளி பிரதமர் மோடி – நடிகர் ரஜினிகாந்த் 'பஹல்காம் தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது; மோடி ஜம்மு-காஷ்மீருக்கு அமைதியைக் கொண்டுவருவார்,' ...

சினிமா தயாரிப்பில் உலகின் மையம� ...

சினிமா தயாரிப்பில் உலகின் மையமாக மாறி வரும் இந்தியா: பிரதமர் மோடி பெருமிதம் ''சினிமா தயாரிப்பில் உலகளாவிய மையமாக இந்தியா வளர்ந்து வருகிறது'' ...

பிரதமர் மோடிக்கு பதில் ரஷ்யா செ ...

பிரதமர் மோடிக்கு பதில் ரஷ்யா செல்லும் ராஜ்நாத் சிங் ரஷ்யாவில் நடக்கும் இரண்டாம் உலகப்போர் வெற்றி விழா அணிவகுப்பில், ...

ராணுவத்திற்கு பின்னால் ஒவ்வொர� ...

ராணுவத்திற்கு பின்னால் ஒவ்வொரு குடிமகனும் இருப்பர்: அசாம் முதல்வர் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுடன் போர் ஏற்பட்டால், ...

மருத்துவ செய்திகள்

இளநீரின் மருத்துவ குணம்

காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ...

மாதுளையின் மருத்துவ குணம்

புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ...

தொட்டாற்சிணுங்கியின் மருத்துவக் குணம்

இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ...