காஷ்மீர் அரசின் உத்தரவுக்கு பாஜக மதிப்பளிக்க வேண்டுமா உள்துறை அமைச்சர் சொல்லுகிறார்.

காஷ்மீர் அரசின் உத்தரவுக்கு பாஜக மதிப்பளிக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கேட்டு கொண்டுள்ளார் .

குடியரசுத் தினத்தன்று ஸ்ரீநகரின் லால் செளக் பகுதியில் ஊர்வலமாக சென்று தேசிய கொடியை ஏற்ற பாரதிய ஜனதா திட்டமிட்டுல்லது . இருப்பினும் ஸ்ரீநகருக்குள் அனுமதிக்க முடியாது என்று காஷ்மீர் அரசு தெரிவித்துள்ளது .

மாநில அரசின் உத்தரவை பாரதிய ஜனதா தலைவர்கள் மதிக்க வேண்டும். அமைதியையும், சட்ட ஒழுங்கையும் பாதிக்கும் எந்த நடவடிக்கையையும் நியாயப்படுத்தமுடியாது என சிதம்பரம் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தமிழ் நாட்டை இலங்கைக்கும் வடமாநிலங்களை சீனாவுக்கும் கிழக்கு மாநிலங்களை பாகிஸ்தானுக்கும் மேற்கு மாநிலங்களை  பங்களாதேஷ்கும் தாரை வரத்து விட்டு நாம் இனி அடிமைகளாக (சுதந்திரமாக) சுற்றிதிரியலாம்
இந்தியாவில் இருக்கும் ஒருமாநிலத்தில் குடியரசு தினத்தன்று தேசியகொடியை எற்ற்னியால் சட்டம் ஒழுங்கு பாதிக்கும் என்று சொல்கிறார் ஒரு பாதுகாப்புதுறை அமைச்சர் மற்றும் பிரதமர். எல்லா மாநிலங்களை போன்று அல்லாமால் காஷ்மீர் மாநிலதத்ர்க்கு பல முன்னுரிமை மற்றும் பல லட்சம் கோடி செலவு செய்தும்  என்ன பயன் என்று தெரியவில்லை நாம் சற்று சிந்திக்க வேண்டும்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்

முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ...

அறுகம்புல்லின் மருத்துவ குணம்

அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல்  நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ...

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...