அயோத்திப் பிரச்னைக்கு தீர்வு காண இதுதான் சரியான தருணம் என்று பாரதிய ஜனதா மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் கேட்டுக்கொண்டார்.
குஜராத் மாநிலம் வதோதராவில்-செய்தியாளர்களுக்கு செவ்வாய்க்கிழமை அவர் பேட்டியளித்தபோது கூறியதாவது, அயோத்தி வழக்கில் தொடர்புடைய முதியவர் முகமது ஹசீம் அன்சாரி, சமாதான பேச்சுக்கு முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது என்று தெரிவித்தார் . இந்த வழக்கை இன்னும் நீதிமன்றத்துக்கு கொண்டு சென்று மேலும் தாமதப்படுத்துவதற்கு பதிலாக இரு தரப்பிலும் பேசித் தீர்த்துக் கொள்வது நல்லது என்றார் சுஷ்மா
சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ... |
அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ... |
முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.