ஒசாமா பின்லேடனை போன்று ஹபீஸ் சயீத், தாவூத் இப்ராஹிமை சுட்டுக்கொல்ல வேண்டும்

 தீவிரவாதி ஒசாமா பின்லேடனை சுட்டுக்கொன்றதை போன்று ஜமாத் உத்தாவா தலைவர் ஹபீஸ் சயீத்தையும், தாதா தாவூத் இப்ராஹிமையும் பாகிஸ்தானுக்குள்ளேயே வைத்து சுட்டுத்தள்ள வேண்டும் என்று யோகா குரு பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.

இந்திய பாகிஸ்தான் பேச்சுவார்த்தை குறித்த கேள்விக்கு அவர் பதில்அளித்து கூறியதாவது:-

பாகிஸ்தானிலிருந்து தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் நுழைந்து ராணுவத்தி னரையும், குடிமக்களையும் கொன்றுசெல்கின்றனர். இந்நிலையில் பிரதமர் மன்மோகன்சிங், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்புடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

இந்நேரம் நரேந்திரமோடி பிரதமராக இருந்து இருந்தால், இந்தியசொல்படி பாகிஸ்தான் நடந்திருக்கும். ஆனால் நமது பிரதமர் மன்மோகன்சிங் மீண்டும் மீண்டும் இதுபோன்று வார்த்தைகளை சொல்லிக்கொண்டே தான் இருந்தாகவேண்டும்.

இந்தியாவில் தேடப்படும் குற்றவாளிகளில் அதிகமானோர் பாகிஸ்தானில் இருக்கிறார்கள் என்பது உங்களுக்கு நன்றாகதெரியும். இனி பேச்சுவார்த்தைக்கு இங்கு என்னஇருக்கிறது. ஒருநாட்டின் பிரதமர் நடந்துகொள்ள வேண்டியபடி நம்பிரதமர் நடந்து கொள்ளவில்லை.

அமெரிக்க அதிபர் ஒபாமாவிடமிருந்து சிலவற்றை மன்மோகன்சிங் கற்றுக்கொள்ள வேண்டும். பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உட்கார்ந்துகொண்டு அவர் பாகிஸ்தானை தாக்கினார். தீவிரவாதி ஒசாமாபின்லேடனை சுட்டுக் கொன்றார். இன்று சிரியாவை மிரட்டும்வல்லமையை பெற்றுள்ளார்.

அது போன்று பிரதமர், ஜமாத் உத்தாவா தலைவர் ஹபீஸ் சயீத்தையும், தாதா தாவூத் இப்ராஹிமையும் பாகிஸ்தானுக்குள்ளே சுட்டுத்தள்ளவேண்டும் என்று அவர் பதிலளித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்� ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி பயங்கரவாதத்தை மறைமுகப் போா் என்பதையும் கடந்து, நன்கு திட்டமிட்ட ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் உடையவர்களுக்குத் தேவைப்படும் உடற்பயிற்சிகள்

நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ...

மருதாணிப் பூவின் மருத்துவக் குணம்

மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ...

கறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்துவ குணம்

கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ...