ஒசாமா பின்லேடனை போன்று ஹபீஸ் சயீத், தாவூத் இப்ராஹிமை சுட்டுக்கொல்ல வேண்டும்

 தீவிரவாதி ஒசாமா பின்லேடனை சுட்டுக்கொன்றதை போன்று ஜமாத் உத்தாவா தலைவர் ஹபீஸ் சயீத்தையும், தாதா தாவூத் இப்ராஹிமையும் பாகிஸ்தானுக்குள்ளேயே வைத்து சுட்டுத்தள்ள வேண்டும் என்று யோகா குரு பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.

இந்திய பாகிஸ்தான் பேச்சுவார்த்தை குறித்த கேள்விக்கு அவர் பதில்அளித்து கூறியதாவது:-

பாகிஸ்தானிலிருந்து தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் நுழைந்து ராணுவத்தி னரையும், குடிமக்களையும் கொன்றுசெல்கின்றனர். இந்நிலையில் பிரதமர் மன்மோகன்சிங், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்புடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

இந்நேரம் நரேந்திரமோடி பிரதமராக இருந்து இருந்தால், இந்தியசொல்படி பாகிஸ்தான் நடந்திருக்கும். ஆனால் நமது பிரதமர் மன்மோகன்சிங் மீண்டும் மீண்டும் இதுபோன்று வார்த்தைகளை சொல்லிக்கொண்டே தான் இருந்தாகவேண்டும்.

இந்தியாவில் தேடப்படும் குற்றவாளிகளில் அதிகமானோர் பாகிஸ்தானில் இருக்கிறார்கள் என்பது உங்களுக்கு நன்றாகதெரியும். இனி பேச்சுவார்த்தைக்கு இங்கு என்னஇருக்கிறது. ஒருநாட்டின் பிரதமர் நடந்துகொள்ள வேண்டியபடி நம்பிரதமர் நடந்து கொள்ளவில்லை.

அமெரிக்க அதிபர் ஒபாமாவிடமிருந்து சிலவற்றை மன்மோகன்சிங் கற்றுக்கொள்ள வேண்டும். பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உட்கார்ந்துகொண்டு அவர் பாகிஸ்தானை தாக்கினார். தீவிரவாதி ஒசாமாபின்லேடனை சுட்டுக் கொன்றார். இன்று சிரியாவை மிரட்டும்வல்லமையை பெற்றுள்ளார்.

அது போன்று பிரதமர், ஜமாத் உத்தாவா தலைவர் ஹபீஸ் சயீத்தையும், தாதா தாவூத் இப்ராஹிமையும் பாகிஸ்தானுக்குள்ளே சுட்டுத்தள்ளவேண்டும் என்று அவர் பதிலளித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மக்கள் நலன் குறித்து முதல்வர் ச ...

மக்கள் நலன் குறித்து முதல்வர் சிந்திப்பாரா ? அண்ணாமலை கேள்வி ''தனது கட்சியினரின் நலனை விட்டுவிட்டு, வாக்களித்த தமிழக மக்களின் ...

இருதரப்பு உறவுகளையும் வலுப்பட ...

இருதரப்பு உறவுகளையும் வலுப்படுத்த வேண்டும் – பெல்ஜியம் மன்னருடன் பிரதமர் மோடி பேச்சு வர்த்தகம், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து, பெல்ஜியம் ...

இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இ ...

இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இல்லை – அமித்ஷா '' இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இல்லை,'' என ...

தமிழக மீனவர் பிரச்சனை – ஜெய்ச ...

தமிழக மீனவர் பிரச்சனை – ஜெய்சங்கர் பதில் '' தமிழக மீனவர்கள் விவகாரத்தில் தற்போது நிலவும் சூழ்நிலைக்கு ...

இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் ...

இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் அண்ணாமலை நெகிழ்ச்சி ஏழு இஸ்லாமிய நாடுகள் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ...

டாக்சி சேவை தொடங்கும் மத்திய அர ...

டாக்சி சேவை தொடங்கும் மத்திய அரசு கர்நாடகாவில், நம்ம யாத்ரி என்ற தனியார் டாக்ஸி சேவை ...

மருத்துவ செய்திகள்

புற்றுநோய்க்கான மருத்துவம்

பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ...

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...

அத்தியின் மருத்துவ குணம்

சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ...