ஹிந்துக்களிடம் ஒற்றுமை வந்துவிட்டால் பகுத்தறிவு பல் இளிக்கும்

 சில (அறிவுக்காரர்) கள் தீபாவளியை கொண்டாடக்கூடாது அது தமிழன் பண்டிகை கிடையாது என்று ஒப்பாரி வைக்கலாம். அது நல்லவர்களின் காதில் விழப்போவதில்லை. விழுந்தாலும் ஒன்றும் பிரயோசனமும் இல்லை. அன்று கட்டிய வேஷத்தை இன்று வரை அழிக்காமலேயே வைத்திருக்கிறது இந்த கூட்டம். ஹிந்தி எதிர்ப்பில், கடவுள் மறுப்பில்

இவர்கள் கிழித்த பகுத்தறிவுக் கோடுகளை அவர்களாகவே தாண்டி விட்டார்கள்.

அரக்கர்கள் தமிழர்கள் அதனால் இது தமிழ்ப் பண்டிகை கிடையாது என்று சொல்லும் இந்த மூடர்களிடம் கேளுங்கள் .. அப்படியானால் உன் பாட்டனும், என் பாட்டனும் அயோக்கியர்களா என்று. அரக்கர்களை பெரும்பாலும் வில்லன்களாகவே சித்தரித்திருக்கும் நம் புராணங்கள். அதே அரக்கர்களை தவ சீலர்களாகவும், பக்திமான்களாகவும் காட்டியிருக்கிறது.

ஹிந்து தர்மத்தை மறைந்திருந்து நேசிக்கும் இவர்களுக்கு ஹிந்து தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கம் கிடையாது. ஹிந்துக்களின் ஒற்றுமையை குலைக்க வேண்டும் என்பதே இவர்களின் நோக்கம். ஹிந்துக்களிடம் ஒற்றுமை வந்துவிட்டால் பகுத்தறிவு பல் இளிக்கும் என்பது அவர்களுக்கும் தெரியும். இந்த இனிய நாளில் இதுபோன்ற அசுர குணங்களை அழித்து தேவ குணங்களோடு வளமுடன் வாழ்வோம். சகோதர , சகோதரிகளுக்கு இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

செங்கோல் என்ன செய்யும்?

செங்கோல் என்ன செய்யும்? கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம் புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட் ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தி ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தின் மனோநிலை ஆகாது நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற   தேர்தலில் காங்கிரஸ் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை! தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவே ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா, மாதா ஸ்ரீ சாரதா தேவி ...

மருத்துவ செய்திகள்

இரத்த அழுத்த நோய்

இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

சிறுகுறிஞ்சாவின் மருத்துவ குணம்

சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ...

சர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ...