இது நடக்கும் என்று தெரிந்ததுதான்.நடக்கக் கூடாது என்று நம் மனம் விரும்பியதுதான் .ஆனால் நடந்து விடும் என்று பயந்ததுதான்.
எத்தனை நாள் சாத்வீக முறையில் இந்த நிகழ்வை தடுப்பது?
அதுவும் ....
கமலஹாசன் புதிய தலைமுறையில் கொடுத்திருந்த நேர்கானலை சற்று முன் தான் பார்த்தேன். வழக்கம் போல் தெளிவாக பேசாமல் பசப்பும் கருத்துக்கள். தவறுகளை ஆணித்தரமாக சுட்டிக்காட்டாமல் என்ன சொல்ல ....
சில (அறிவுக்காரர்) கள் தீபாவளியை கொண்டாடக்கூடாது அது தமிழன் பண்டிகை கிடையாது என்று ஒப்பாரி வைக்கலாம். அது நல்லவர்களின் காதில் விழப்போவதில்லை. விழுந்தாலும் ஒன்றும் பிரயோசனமும் ....