நக்சல் இயக்கத்துடன் தொடர்புடைய இரண்டு சிஆர்பிஎப் அதிகாரிகள் கைது

 பீகார்மாநிலத்தில் நக்சல் இயக்கத்திற்கு காவல்துறையின் நடவடிக்கைகள் தொடர்பான ரகசியங்களை கடத்தியதாக இரண்டு சிஆர்பிஎப் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வட மாநிலங்களில் நக்சல் இயக்கத்தைசேர்ந்த வர்களை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு மாநில அரசுகள் மத்திய ரிசர்வ்படையை சேர்ந்த போலீசாருடன் இணைந்து செயல்பட்டு வருகின்றன. அதேபோல் பீகார் மாநிலத்திலும் நக்சல்களை கட்டுப்படுத்தும் பணியில் சிஆர்பிஎப். படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சிஆர்பிஎப் எடுத்துவரும் நடவடிக்கைகள் அனைத்தும் நக்சல்களுக்கு தெரியப்படுத்திவந்ததாகவும் அதன்படி நக்சல் இயக்கத்தினருக்கு உதவிசெய்ததாக அதிகாரிகள் சஞ்சய்குமார்யாதவ் மற்றும் பிரதீப்யாதவ் ஆகியஇரு அதிகாரிகளை இமாம்கஞ்ச்போலீஸ் நிலைய அதிகாரிகள் கைதுசெய்தனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறை ...

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறைக்க தமிழக அரசு முயற்சி தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு.க.,வினருக்கு கப்பம்: அண்ணாமலை குற்றச்சாட்டு தி.மு.க.,வினருக்கு கப்பம் கட்டினால்தான், தமிழகத்தில் தொழில் நடத்த முடியும் ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு ''வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு'' என ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; � ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; மாநில முதல்வர்கள் பங்கேற்பு டில்லியில் இன்று (மே 24) பிரதமர் மோடி தலைமையில் ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானுக்கு ...

பாகிஸ்தான் ராணுவத்தை அம்பலப்ப� ...

பாகிஸ்தான்  ராணுவத்தை அம்பலப்படுத்திய ஆப்பரேஷன் சிந்துார் ஆப்பரேஷன் சிந்துாருக்கு பின் தான், இந்தியாவில் நடைபெறும் அனைத்து ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ...

தேனின் மருத்துவ குணங்கள்

தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ...

கருவேல் இலையின் மருத்துவக் குணம்

கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ...