நக்சல் இயக்கத்துடன் தொடர்புடைய இரண்டு சிஆர்பிஎப் அதிகாரிகள் கைது

 பீகார்மாநிலத்தில் நக்சல் இயக்கத்திற்கு காவல்துறையின் நடவடிக்கைகள் தொடர்பான ரகசியங்களை கடத்தியதாக இரண்டு சிஆர்பிஎப் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வட மாநிலங்களில் நக்சல் இயக்கத்தைசேர்ந்த வர்களை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு மாநில அரசுகள் மத்திய ரிசர்வ்படையை சேர்ந்த போலீசாருடன் இணைந்து செயல்பட்டு வருகின்றன. அதேபோல் பீகார் மாநிலத்திலும் நக்சல்களை கட்டுப்படுத்தும் பணியில் சிஆர்பிஎப். படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சிஆர்பிஎப் எடுத்துவரும் நடவடிக்கைகள் அனைத்தும் நக்சல்களுக்கு தெரியப்படுத்திவந்ததாகவும் அதன்படி நக்சல் இயக்கத்தினருக்கு உதவிசெய்ததாக அதிகாரிகள் சஞ்சய்குமார்யாதவ் மற்றும் பிரதீப்யாதவ் ஆகியஇரு அதிகாரிகளை இமாம்கஞ்ச்போலீஸ் நிலைய அதிகாரிகள் கைதுசெய்தனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மக்கள் நலன் குறித்து முதல்வர் ச ...

மக்கள் நலன் குறித்து முதல்வர் சிந்திப்பாரா ? அண்ணாமலை கேள்வி ''தனது கட்சியினரின் நலனை விட்டுவிட்டு, வாக்களித்த தமிழக மக்களின் ...

இருதரப்பு உறவுகளையும் வலுப்பட ...

இருதரப்பு உறவுகளையும் வலுப்படுத்த வேண்டும் – பெல்ஜியம் மன்னருடன் பிரதமர் மோடி பேச்சு வர்த்தகம், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து, பெல்ஜியம் ...

இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இ ...

இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இல்லை – அமித்ஷா '' இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இல்லை,'' என ...

தமிழக மீனவர் பிரச்சனை – ஜெய்ச ...

தமிழக மீனவர் பிரச்சனை – ஜெய்சங்கர் பதில் '' தமிழக மீனவர்கள் விவகாரத்தில் தற்போது நிலவும் சூழ்நிலைக்கு ...

இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் ...

இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் அண்ணாமலை நெகிழ்ச்சி ஏழு இஸ்லாமிய நாடுகள் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ...

டாக்சி சேவை தொடங்கும் மத்திய அர ...

டாக்சி சேவை தொடங்கும் மத்திய அரசு கர்நாடகாவில், நம்ம யாத்ரி என்ற தனியார் டாக்ஸி சேவை ...

மருத்துவ செய்திகள்

பசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்

எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ...

கோழிக்கறியின் மருத்துவக் குணம்

சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ...

அமுக்கிரா கிழங்கு

இதன் இலையை உண்டால், உடல் வெப்பம் நீங்கும், காய் உண்டால் சிறு நீர் ...