பாஜக. அமோக வெற்றிபெற்று 3வது முறையாக ஆட்சியை பிடிக்கும்

 மத்தியப் பிரதேச சட்டமன்ற தேர்தலில் பாஜக. அமோக வெற்றிபெற்று 3வது முறையாக ஆட்சியை பிடிக்கும், இதை மக்கள் பாஜக. மீது வைத்துள்ள அன்பின் அடிப்படையில் சொல்கிறேன் என சிவராஜ்சிங் சவுகான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ம.பி.யில் வரும் 27ம்தேதி சட்ட சபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கானபிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், முதல்வர் சிவராஜ்சிங் சவுகானும் சூறாவளி தேர்தல்பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

பிரச்சாரத்திற்கு செல்லும்வழியில் செய்தியாளர்களிடம் பேசிய சிவராஜ்: கடந்த பத்து ஆண்டுகளில் ம.பி.யில் பாஜக. ஆட்சியில் மக்கள் திருப்தியாக உள்ளனர். சட்ட மன்றத் தேர்தலில் பாஜக. அமோகவெற்றி பெறுவது உறுதி. இதனை தேர்தல் கருத்துக்கணிப்பு அடிப்படையில் நான் சொல்லவில்லை, மக்கள் பாஜக. மீது வைத்துள்ள அன்பின் அடிப்படையில் சொல்கிறேன், என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ...

காரம்

காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ...

ஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்

குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ...