தெகல்கா ஆசிரியர் தருண்தேஜ்பாலை காப்பாற்ற காங்கிரஸ் முயற்சி

 பாலியல் குற்றச் சாட்டிற்குள்ளான தெகல்கா ஆசிரியர் தருண்தேஜ்பாலை காப்பாற்ற காங்கிரஸ் கட்சி முயற்சிப்பதாக, மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவர் அருண் ஜேட்லி குற்றம் சுமத்தியுள்ளார்.

இது குறித்து இணைய தளத்தில் கருத்து தெரிவித்துள்ள அருண் ஜேட்லி, இது வெளிப்படையான பாலியல் புகார். தேஜ்பாலை காப்பாற்ற காங்கிரஸ்கட்சி முயற்சி செய்கிறது . தேஜ்பாலை கைதுசெய்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தருண்தேஜ்பால் நேர்மையான பத்திரிக்கை ஆசிரியர் இல்லையென்று முன்னாள் எம்பி ஜெயாஜேட்லி கூறியுள்ளார். அதனால் இந்தபுகாரை பற்றி தாம் ஆச்சரியப்படவில்லை , ரகசிய புலனாய்விற்காக அவர் விலைமாதரையே பயன் படுத்தி வந்தார் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

தேஜ்பால் மீதான புகார்குறித்து தெகல்கா குழு விசாரணை நடத்திவருவதாக நிர்வாக ஆசிரியர் ஷோமா சௌத்ரி கூறியுள்ளார். அந்தப்பெண் பத்திரிக்கையாளர் கேட்டுக்கொண்டபடி ஆசிரியர் மன்னிப்புகோரி, பதவி விலகியுள்ளதாகவும் அவர்தெரிவித்தார். சம்பந்தப்பட்ட பெண் பத்திரிகையாளருக்கு நீதிகிடைக்க வேண்டும் என்பதே தமது முக்கிய நோக்கம் ஆகும் என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறை ...

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறைக்க தமிழக அரசு முயற்சி தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு.க.,வினருக்கு கப்பம்: அண்ணாமலை குற்றச்சாட்டு தி.மு.க.,வினருக்கு கப்பம் கட்டினால்தான், தமிழகத்தில் தொழில் நடத்த முடியும் ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு ''வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு'' என ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; � ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; மாநில முதல்வர்கள் பங்கேற்பு டில்லியில் இன்று (மே 24) பிரதமர் மோடி தலைமையில் ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானுக்கு ...

பாகிஸ்தான் ராணுவத்தை அம்பலப்ப� ...

பாகிஸ்தான்  ராணுவத்தை அம்பலப்படுத்திய ஆப்பரேஷன் சிந்துார் ஆப்பரேஷன் சிந்துாருக்கு பின் தான், இந்தியாவில் நடைபெறும் அனைத்து ...

மருத்துவ செய்திகள்

மூலநோய் குணமாக

தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ...

இரத்த அழுத்த நோய்

கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ...

தொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ...