ஒருபரம்பரையை மட்டுமே நம்பியிருப்பது பலன் அளிக்காது

 ஒருபரம்பரையை மட்டுமே நம்பியிருப்பது அரசியலில் நீண்டகாலம் பலன் அளிக்காது, காங்கிரஸ் தோளிவ் பயத்தில் நம்பிக்கை இழந்தும் கட்டுப்பாட்டை இழந்தும் காணப்படுகிறது என்று பா.ஜ.க மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிர்க் கட்சி தலைவருமான அருண்ஜேட்லி கருத்து தெரிவித்துள்ளார்.

சி.என்.என் ஐ.பி.என், சி.எஸ்.டி.எஸ், திவீக் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில், நான்கு மாநிலத்துலுமே பாஜக ஆட்சி அமையும் என்று தகவல்கள் தெரிவித்தன.

இந்நிலையில் அருண் ஜேட்லி கூறியதாவது “வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துகணிப்புகளுக்கும் சில கட்டுப்பாடுகள் உள்ளன. அதனால் சிறியளவில் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளன. ஆனால், அதேசமயம் தேர்தல் முடிவுகளின் நிலவரத்தை ஓரளவு அதன்மூலம் கணிக்கமுடியும்.

தற்போது நடைபெற்றுள்ள சட்டமன்ற தேர்தல்களின் கருத்துக்கணிப்புகள் காங்கிரஸுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. அந்த கட்சி நம்பிக்கை இழந்தும், கட்டுப்பாட்டை இழந்தும் காணப்படுகிறது. இப்போதே இப்படி என்றால், தேர்தல்முடிவுகள் வெளியானபின்பு அந்தகட்சியின் நிலை எப்படி இருக்குமோ தெரியவில்லை.

ஒருபரம்பரையை மட்டுமே நம்பியிருப்பது அரசியலில் நீண்டகாலம் பலன் அளிக்காது. காங்கிரஸ் கட்சியினர் தங்களைத் தாங்களே கேள்வி கேட்டுக்கொண்டு, விடைதேட வேண்டிய நேரம் இது” என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தலைக்கு ஷாம்பு அவசியம் தானா?

இயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ஆயில் நம் ...

புளிப்பு

உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ...

தொட்டாற்சிணுங்கியின் மருத்துவக் குணம்

இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ...