ஒருபரம்பரையை மட்டுமே நம்பியிருப்பது பலன் அளிக்காது

 ஒருபரம்பரையை மட்டுமே நம்பியிருப்பது அரசியலில் நீண்டகாலம் பலன் அளிக்காது, காங்கிரஸ் தோளிவ் பயத்தில் நம்பிக்கை இழந்தும் கட்டுப்பாட்டை இழந்தும் காணப்படுகிறது என்று பா.ஜ.க மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிர்க் கட்சி தலைவருமான அருண்ஜேட்லி கருத்து தெரிவித்துள்ளார்.

சி.என்.என் ஐ.பி.என், சி.எஸ்.டி.எஸ், திவீக் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில், நான்கு மாநிலத்துலுமே பாஜக ஆட்சி அமையும் என்று தகவல்கள் தெரிவித்தன.

இந்நிலையில் அருண் ஜேட்லி கூறியதாவது “வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துகணிப்புகளுக்கும் சில கட்டுப்பாடுகள் உள்ளன. அதனால் சிறியளவில் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளன. ஆனால், அதேசமயம் தேர்தல் முடிவுகளின் நிலவரத்தை ஓரளவு அதன்மூலம் கணிக்கமுடியும்.

தற்போது நடைபெற்றுள்ள சட்டமன்ற தேர்தல்களின் கருத்துக்கணிப்புகள் காங்கிரஸுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. அந்த கட்சி நம்பிக்கை இழந்தும், கட்டுப்பாட்டை இழந்தும் காணப்படுகிறது. இப்போதே இப்படி என்றால், தேர்தல்முடிவுகள் வெளியானபின்பு அந்தகட்சியின் நிலை எப்படி இருக்குமோ தெரியவில்லை.

ஒருபரம்பரையை மட்டுமே நம்பியிருப்பது அரசியலில் நீண்டகாலம் பலன் அளிக்காது. காங்கிரஸ் கட்சியினர் தங்களைத் தாங்களே கேள்வி கேட்டுக்கொண்டு, விடைதேட வேண்டிய நேரம் இது” என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறை ...

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறைக்க தமிழக அரசு முயற்சி தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு.க.,வினருக்கு கப்பம்: அண்ணாமலை குற்றச்சாட்டு தி.மு.க.,வினருக்கு கப்பம் கட்டினால்தான், தமிழகத்தில் தொழில் நடத்த முடியும் ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு ''வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு'' என ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; � ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; மாநில முதல்வர்கள் பங்கேற்பு டில்லியில் இன்று (மே 24) பிரதமர் மோடி தலைமையில் ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானுக்கு ...

பாகிஸ்தான் ராணுவத்தை அம்பலப்ப� ...

பாகிஸ்தான்  ராணுவத்தை அம்பலப்படுத்திய ஆப்பரேஷன் சிந்துார் ஆப்பரேஷன் சிந்துாருக்கு பின் தான், இந்தியாவில் நடைபெறும் அனைத்து ...

மருத்துவ செய்திகள்

வாய் துர்நாற்றம் குணமாக

எலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று 5 ...

இலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்

இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ...

வெற்றிலையின் மருத்துவக் குணம்

செரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.