ஆம் ஆத்மி மக்களுக்கு கொடுத்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றி காட்டவேண்டும்

 28 தொகுதிகளுடன் இரண்டாம் இடத்தை பிடித்துள்ள ஆம் ஆத்மிகட்சி ஆட்சியமைக்க வேண்டும் என பாஜக கூறியுள்ளது. இது குறித்து கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர்பிரசாத் கூறியதாவது:-

கடமை மற்றும் பொறுப்புகளை ஏற்கதயங்குவதாக அனைவர் மீதும் குற்றம்சுமத்திய ஆம் ஆத்மிகட்சி, அனைவரின் கவனத்தை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. அரசியலின் ஒரு பகுதியாகவே ஆட்சி உள்ளது.

காங்கிரஸ் நிபந்தனையற்ற ஆதரவு தர முன் வந்துள்ள நிலையில், கட்டாயம் ஆம் ஆத்மிகட்சி டெல்லியில் ஆட்சி நடத்த வேண்டும். மக்களுக்கு கொடுத்துள்ள வாக்குறுதிகளை அவர்கள் நிறைவேற்றி காட்ட வேண்டும்.

காங்கிரஸ் மற்றும் பா.ஜ.கவை ஊழல் கட்சிகள் என்று கூறுகிற போது, அன்னா ஹசாரேவிற்கும் உங்களுக்கும் உள்ள வித்தியாசம்குறித்து எண்ணிப்பார்க்க வேண்டும். அன்னாஹசாரே உங்களிடமிருந்து விலகியுள்ள போது, அங்கு என்ன நடக்கிறது என்று நாடு உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறது என்று அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுப்புண் குணமாக

நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ...

துளசியின் மருத்துவக் குணம்

எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ...

பசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்

எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ...