விவேகானந்தரின் 150வது ஜெயந்திவிழா, ஓராண்டாக நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக, தேசியளவில் அமைக்கப்பட்டுள்ள விழாகுழுவில் இடம்பெற்றுள்ள அனைத்து மாநில நிர்வாகிகளின் ஆலோசனைகூட்டம், கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் நடக்கிறது.
டிச., 25 முதல் 3 நாட்கள்நடக்கும் இந்த கூட்டத்தில், பங்கேற்க, டிசம்பர் ., 25 காலை, கன்னியாகுமரி வரும் ஆர்எஸ்எஸ்., அமைப்பின் தேசியதலைவர் மோகன்பாகவத், டிச., 28ல், திருவனந்தபுரம் சென்று, விமானம் மூலம் டில்லிசெல்கிறார்.
குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ... |
பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ... |
விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.