கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா, பா.ஜ.க தேசியத் தலைவர் ராஜ்நாத்சிங்கை சந்தித்து சுமார் ஒருமணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பிறகு, எடியூரப்பா செய்தியாளர்களிடம் கூறியதாவது , “நாங்கள் பா.ஜ.க.,வில் இணைவதுகுறித்து பேச்சு வார்த்தை நடத்தினோம். பாஜகவில் சேருவதற்கு ராஜ்நாத்சிங் ஒப்புதல் தந்துள்ளார் . இரண்டொரு நாள்களில் இதுதொடர்பான அறிவிப்பை வெளியிடுவேன்’ என்றார்.
1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ... |
சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.