நடன விழா என்ற போர்வையில் அரசு பணத்தை விரயம் செய்யும் சமாஜ்வாதி

 நடிகர் நடிகைகளுக்காக ஏழு தனி விமானங்களை பயன்படுத்தி நடன விழா என்ற போர்வையில் சமாஜ்வாதி கட்சி அரசு பணத்தை விரயம் செய்வதாக பாஜக குற்றம் சுமத்தியுள்ளது

ஆளும் சமாஜ் வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங்கின் சொந்த ஊரான சாய்பாயில் இந்த திருவிழா நடைபெற்றது. சல்மான் கான், மாதுரிதீட்சித், மல்லிகா ஷெராவத், சோகா அலி கான், சாராகான் என இந்தி திரையுலகத்தின் முக்கிய நட்சத்திரங்கள் இந்தவிழாவில் பங்கேற்றனர்.

இவர்களுக்காக உத்தரபிரதேச அரசு செலவில் 7 விமானங்கள் வாடகைக்கு இயக்கப்பட்டதாக கூறப்படுகிறது. நடன திருவிழாவில், முதலமைச்சர் அகிலேஷ்யாதவ், கட்சித்தலைவர் முலாயம் சிங் யாதவ் மற்றும் அமைச்சர்கள், எம்பி.,க்கள், எல்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டனர்.

முஸாபர்நகர் மதகலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தவித்து வரும் சூழலில், பலகோடி ரூபாய் செலவில் நடிகர் நடிகைகளை அழைத்துவந்து திரு விழா நடத்துவதாக அகிலேஷ் அரசு மீது எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்� ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி பயங்கரவாதத்தை மறைமுகப் போா் என்பதையும் கடந்து, நன்கு திட்டமிட்ட ...

மருத்துவ செய்திகள்

சோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்

பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ...

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

நீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்

தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ...