மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகா சிறப்பான வளர்ச்சி பணிகளை மேற்கொண்டு வருவதாக பிரபல இந்தி நடிகர் சல்மான்கான் பாராட்டியுள்ளார்.
மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள தனது சொந்த ஊருக்கு வருகைபுரிந்தார் இந்தி நடிகர் சல்மான்கான். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நாட்டில் நல்லபணிகளை யார் செய்கிறார்களோ அவர்களுடன் நான் உள்ளேன். உதாரணமாக மத்திய பிரதேச மாநில முதல்வர் நல்ல வளர்ச்சிபணிகளை மேற்கொண்டுள்ளார்.
எனவே அவரதுகட்சிக்கு மக்கள் வாக்களித்து மூன்றாவது முறையாக வெற்றிபெற செய்துள்ளனர். அவர் மிகவும் நல்ல மற்றும் தகுதியான நபர்” என தெரிவித்துள்ளார்.
இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ... |
ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ... |
கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.