ஆர்ய வைஸ்ய இளைஞர் சங்கத்தின் சமத்துவ பொங்கல் விழா

 பட்டுக்கோட்டைஆர்ய வைஸ்ய இளைஞர் சங்கம் ஒரே நேரத்தில், மூன்று மனிதநேய காப்பகத்தில் நடத்திய ” சமத்துவ பொங்கல் விழா”

14.1.2014 செவ்வாயன்று, சமத்துவ பொங்கல் படைத்து பட்டுக்கோட்டையை

சார்ந்த மூன்று வெவ்வேறு மனிதநேய காப்பகத்தில், ஒரே நேரத்தில் பொங்கலுடன் காலை உணவு வழங்கி ஒருமித்த உறுப்பினர்களின் ஆதரவில் திட்ட இயக்குனர் கார்த்திக், தலைவர் பத்ரிநாத் தலைமையில் உன்னதமான செயல்பாட்டை நிறைவற்றினார்.

எங்களை உறவினர்களாக மதித்து, எங்களின் கனிவான உபசரிப்பை ஏற்று முடங்கிக்கிடந்த மனிதநேய ஆற்றலை வெளிபடுத்த உதவிய பெத்லேக மாணவர்களுக்கும், வள்ளலார் முதியோர்களுக்கும் மற்றும் அன்னை தெரேசா குழந்தைகளுக்கும் சங்கத்தின் மனமார்ந்த நன்றிகள்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.

பழங்களை பயன்படுத்தும் முறை

பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ...

கருவேல் இலையின் மருத்துவக் குணம்

கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ...