கெஜ்ரிவால் மீது முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்ய உத்தரவு

 டெல்லியில் தடை உத்தரவைமீறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதுதொடர்பாக முதலமைச்சர் கெஜ்ரிவால் மீது முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்ய காவல்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக, கிர்கி பகுதியில் சட்டத் துறை அமைச்சர் சோம்நாத்பார்தி நடத்திய சோதனை மற்றும் கெஜ்ரிவால் தலைமையில் ஆம்ஆத்மி கட்சியினர் நடத்திய போராட்டம் தொடர்பாக காவல் துறை ஆணையரிடம் டெல்லி பாஜக மூத்த தலைவர் விஜய்கோயல் புகார் தெரிவித்தார்.

இந்நிலையில், கெஜ்ரிவால்மீது முதல் தகவல் அறிக்கையை பதிவுசெய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே தர்ணாபோராட்டம் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அரசு அலுவலர்களை கடமை செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் போராட்டக்காரர்கள் மீது வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்

பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ...

பள்ளி செல்லுகின்ற குழந்தைகளுக்கான உணவு

பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ...

மருதாணிப் பூவின் மருத்துவக் குணம்

மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ...