பா.ஜ.க ஆட்சிக்குவந்தால், பிகாருக்கு சிறப்பு அந்தஸ்து

 பிகார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரியும் , அதை மறுத்து வரும் மத்திய அரசைக் கண்டித்தும், அந்த மாநிலத்தில் பா.ஜ.க சார்பில் வியாழக் கிழமை ரயில்மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் பெரும்பாலான இடங்களில் ரயில்சேவை பாதிக்கப்பட்டது.

பாட்னா நகரின் சசிவாலா ரயில்நிறுத்தத்தில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் பா.ஜ.க.,வைச் சேர்ந்த முன்னாள் துணை முதல்வர் சுஷில்குமார் மோடி, சட்டப்பேரவை எதிர்க் கட்சித் தலைவர் நந்த் கிஷோர் யாதவ் மற்றும் மாநில தலைவர் மங்கல் பாண்டே உள்பட கட்சித் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

சுஷில் குமார் மோடி செய்தியாளர்களிடம் கூறுகையில், “”பின் தங்கிய , ஏழ்மை நிலையிலுள்ள மாநிலமான பிகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதில் மத்திய அரசு பாகுபாடு காட்டிவருகிறது. மாநில வளர்ச்சியை ஊக்குவிக்க சிறப்புநிதி ஒதுக்க தவறிவிட்டது. பா.ஜ.க ஆட்சிக்குவந்தால், பிகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதாகவும், சிறப்புநிதி ஒதுக்குவதாகவும் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி ஏற்கெனவே உறுதி அளித்துள்ளார்” என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு ...

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு மாற்றங்கள்’ – பிரதமர் மோடி பெருமிதம் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கீழ் கடந்த 11 ...

இந்திய மக்கள் ஒன்றிணைந்து இருப� ...

இந்திய மக்கள் ஒன்றிணைந்து இருப்பதை பார்ப்பது மகிழ்ச்சி நரேந்திர மோடி பிரதமராக மூன்றாவது முறை பதவியேற்று, ஓராண்டு ...

சமூகநீதி எப்படி சாத்தியமாகும்

சமூகநீதி எப்படி சாத்தியமாகும் திருமண ஆசை காட்டி பெண்களையும் குழந்தைகளையும் பாலியல் வன்கொடுமை ...

குற்றவாளிகளை கைது செய்வதில் தி. ...

குற்றவாளிகளை கைது செய்வதில் தி.மு.க., அரசு நாடகமாடுகிறதா: நயினார் நகேந்திரன் கேள்வி தமிழகத்தின் கொங்கு பகுதியில் பெருகி வரும் கொலை, கொள்ளை ...

பாதுகாப்புத்துறையில் தன்னிறைவ ...

பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு பெறுவதில் கவனம்; பிரதமர் மோடி பெருமிதம் ''கடந்த 11 ஆண்டுகளில் பாதுகாப்பு துறையில் பல்வேறு மாற்றங்கள் ...

நக்சல் ஒழிப்புக்கு கிடைத்த வெற� ...

நக்சல் ஒழிப்புக்கு கிடைத்த வெற்றி; இந்தியாவில் குறைந்தது நக்சல் வன்முறை இல்லாத இந்தியாவை உருவாக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைக்கு மத்தியில், ...

மருத்துவ செய்திகள்

முசுமுசுக்கையின் மருத்துவக் குணம்

வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ...

மிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை

அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ...

தியானத்துக்குரிய ஆசனங்கள்

பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ...