வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ்கட்சி 100 தொகுதிகளில்கூட வெற்றிபெறாது என்று பாஜக மூத்த தலைவர் அத்வானி கருத்து தெரிவித்துள்ளார்.
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசும் போது அவர் கூறியதாவது.
இந்தியாவில் 1977ல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ்கட்சியால் உத்திர பிரதேசம், பிகார், டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் ஒரு தொகுதியில்கூட வெற்றிபெற முடியவில்லை அதே போன்ற நிலை தற்போது ஏற்பட்டிருகிறது.
இந்தமோசமான நிலைக்கு காங்கிரஸ்கட்சி தலைவர்களே காரணம் . மக்கள் வாஜ்பாய் அளித்தது போன்ற ஒரு ஆட்சியை விரும்புகின்றனர் , பாஜக முன்பு எப்போதும் இல்லாத அளவு அதிகதொகுதிகளில் வெற்றிபெறும் என்றும் அத்வானி குறிப்பிட்டார்.
பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ... |
மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது. |
உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.