கடற்படை தளபதியை நியமிக்கும் விஷயத்தில் மத்திய அரசு அலட்சியம்

 கடற்படை தளபதியை நியமிக்கும் விஷயத்தில் மத்திய அரசு காட்டும் அலட்சியம், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்’ என்று பாஜ எச்சரித்துள்ளது. கடற்படைக்கு சொந்தமான போர்க்கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்களில் தொடர்ச்சியாக நடந்த விபத்துகளுக்கு தார்மீக பொறுப்பேற்று, கடற்படை தளபதியாக இருந்த ஜோஷி கடந்த மாதம் ராஜினாமா செய்தார். ஒரு மாதத்துக்கு மேலாகியும் புதிய தளபதியை மத்திய அரசு இன்னும் நியமிக்கவில்லை.

இது பற்றி பாஜ தகவல் தொடர்பாளர் நிர்மலா சீத்தாராமன் டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில், ”கடந்த ஒரு மாதமாக கடற்படை தளபதி பதவி காலியாகவே இருக்கிறது. அரசு அதிகாரிகள் நியமனத்தில் மட்டும் வேகம் காட்டும் மத்திய ஐமு கூட்டணி அரசு, கடற்படை தளபதி நியமன விஷயத்தில் மட்டும் அலட்சிய அணுகுமுறையை பின்பற்றுகிறது. இந்த தாமதத்தின் காரணமாக, நாட்டின் பாதுகாப்பை சமரசம் செய்யும் அபாயம் ஏற்படும்” என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மஞ்சளின் மருத்துவக் குணம்

பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ...

பேரீச்சம் பழத்தின் மருத்துவ குணம்

இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ...

தலைவலி குணமாக

விரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை ...