ஊழல் மிகப்பெரிய பிரச்னையாக உருவாகி வருகிறது; அப்துல் கலாம்

ஊழல் இந்தியாவில் மிகப்பெரிய பிரச்னையாக உருவாகி வருகிறது. புற்று நோயை போன்று வேகமாக பரவி வருகிறது. கதிரியக்க சிகிச்சை தந்து புற்று நோயை அளிப்பது போன்று , ஊழலை ஒழிக்க, அரசியல், நீதித் துறை மற்றும் அரசுத்துறைகளுக்கு உடனடி சிகிச்சை தர வேண்டியது அவசியம் என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தெரிவித்துள்ளார்.

 

செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அப்துல் கலாம் அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது : ஊழல் நடவடிக்கைகள் இந்தியாவில் மிகப பெரிய பிரச்னையாக_உருவெடுத்துள்ளது. அரசுத் துறைம அரசியல் மற்றும் நீதி துறைகளில் இந்த ஊழல் ஊடுருவி உள்ளது. புற்று நோயை போன்று வேகமாக பரவிவரும் இந்த பிரச்னையை கட்டுபடுத்த , புற்று நோய்க்கு கதிரியக்க சிகிச்சையை அளிப்பது போன்று , இந்த துறைகளுக்கும் சிகிச்சை தர வேண்டும். அதாவது, அரசு துறை, அரசியல் மற்றும் நீதி துறைகளில் ஊழலை அடியோடு ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்க்கொள்ள வேண்டும்.

ஊழல் அற்ற இந்தியாவை உருவாக்குவது. மிகப்பெரிய சவாலான-விஷயம். இளைய சமுதாயத்தின் செயல்பாடுகள் மூலமாக மட்டுமே, இதை செய்ய இயலும் அனைவரும் ஒன்றிணைந்து , இதை சாதிக்க வேண்டும். ஊழல் அதிகரிப்பதன் காரணமாக நாட்டு மக்களுக்கு ஜனநாயத்தின் மீது நம்பிக்கை குறையும். எனவே இதை தடுப்பதற்க்கு சரியான நடவடிக்கைகளை மேற்க்கொள்ள வேண்டும்.

ஊழல் நடவடிக்கைகள்-தொடர்ந்தால், மக்கள் வீதிகளில் இறங்கி போராடுவதை யாராலும் தடுக்க இயலாது . இதனால் பெரிய அளவிலான விளைவுகள் ஏற்படும். இது இந்தியாவின் வளர்ச்சிக்கு பெரிய இடையூறாக இருக்கும். இவ்வாறு அப்துல் கலாம் தெரிவித்துள்ளார் .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரத ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமரின் உரை அதிபர் அவர்களே, உங்கள் நட்பு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கு ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்க ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்கு முன் பிரதமர் மோடி வெளியிட்ட  அறிக்கை ரஷ்ய அதிபர் மேதகு விளாடிமிர் புட்டின் விடுத்த அழைப்பின் ...

உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக ...

உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக்கு பங்களிக்க இந்தியா தயாராக உள்ளது – நிர்மலா சீதாராமன் 'உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக்கு பங்களிக்க இந்தியா தயாராக ...

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப ...

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ளது இந்தியா - சீனா எல்லையில் ரோந்து செல்வது தொடர்பாக ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்க வேண்டும் – பிரிட்டன் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு, நிரந்தர இடம் அளிக்க வேண்டும் ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியா ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது – மோடி பெருமிதம் 'பொருளாதார வீழ்ச்சி, வேலையின்மை, காலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய ...

மருத்துவ செய்திகள்

எருக்கன் செடியின் மருத்துவக் குணம்

இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ...

தலைக்கு ஷாம்பு அவசியம் தானா?

இயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ஆயில் நம் ...

கொஞ்சம் வெய்யிலில காயுங்க பாஸ்!

ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ...