ராகுல்காந்தியை எதிர்த்து ஸ்மிரிதி இராணி களமிறக்கப்படுகிறார்

 சோனியா, ராகுல் ஆகியோருக்கு எதிராக போட்டியிடும் வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது. பாஜக.,வின் மத்திய தேர்தல் குழுக்கூட்டம் தேசியத் தலைவர் ராஜ்நாத்சிங் தலைமையில் டெல்லியில் நடைபெற்றது.அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் பின்னர் அறிவிக்கப்பட்டன.

அதன்படி, ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு எதிராக, உச்சநீதிமன்ற வழக்கறிஞர் அஜய் அகர்வால் போட்டியிடுகிறார். அமேதிதொகுதியில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தியை எதிர்த்து ஸ்மிரிதி இராணி களமிறக்கப்படுகிறார்.

இதேபோன்று தமிழகத்தில் வேலூர், தஞ்சை ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களும் வெளியிடப்பட்டிருக்கின்றன. வேலூரில், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், பாரதிய ஜனதாவின் சின்னத்தில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சையில், பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு எம். முருகானந்தம் போட்டியிடுவார் அறிவி்க்கப்பட்டிருக்கிறது. இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் பாஜக போட்டியிடும் 8 தொகுதிகளின் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுவிட்டனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

10 ஆண்டுகளாக பள்ளிக்கல்வித் திட ...

10 ஆண்டுகளாக பள்ளிக்கல்வித் திட்டத்தை மாற்றவில்லை – அண்ணாமலை 10 ஆண்டுகளாக அரசுப் பள்ளிக்கல்வித் திட்டத்தை மாற்றவில்லை என்று ...

வனவிலங்கு பாதுகாப்பதில் முன்ன ...

வனவிலங்கு பாதுகாப்பதில் முன்னணி – பிரதமர் மோடி பெருமிதம் வன விலங்குகளைப் பாதுகாப்பதில் முன்னணியில் இருக்கிறோம் என பிரதமர் ...

விமான துறையில் முன்னேற்றம் – ...

விமான துறையில் முன்னேற்றம் – ராஜ்நாத் சிங் ''கடந்த பத்து ஆண்டுகளில் விமானத்துறை பெரும் முன்னேற்றம் அடைந்து ...

கூட்டுறவு சங்க எதிர்காலம் பிரக ...

கூட்டுறவு சங்க எதிர்காலம் பிரகாசமாக உள்ளது – அமித்ஷா குஜராத்தின், ஆமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியின் பொன்விழா ஆண்டு ...

பெண்களே நாட்டின் ஆன்மா – பிரத ...

பெண்களே நாட்டின் ஆன்மா – பிரதமர் மோடி நெகிழ்ச்சி ''நாட்டின் ஆன்மா கிராமங்களில் உள்ளது என்று மஹாத்மா காந்தி ...

திமுக வழக்கம் போல் நாடகமாடுகிற ...

திமுக வழக்கம் போல் நாடகமாடுகிறதா – அண்ணாமலை கேள்வி தூத்துக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாததால், கர்ப்பிணி ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை வியாதி

சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ...

ஆடுதீண்டாப்பாளையின் மருத்துவக் குணம்

சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ...

இந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்

ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ...