பிறக்கும் போதே தனது வாயில் தங்க கரண்டியுடன் பிறந்தவர்கள் வறுமையை அறிந்திருக்க மாட்டார்கள்

 பிறக்கும் போதே தனது வாயில் தங்க கரண்டியுடன் பிறந்தவர்கள் வறுமை எப்படிபட்டது என்பதை அறிந்திருக்க மாட்டார்கள். என்று நரேந்திர மோடி, இன்று உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் ராகுல்காந்தியை தாக்கி கடுமையாக பேசினார்.

அவர் மேலும் பேசியதாவது:- தாஜ் மகாலை பார்க்காத மக்கள் அதைப் பார்த்து விட்டு புகைப்படம் எடுத்து தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்வார்கள். அதேபோலத் தான் ராகுல்காந்தி வறுமை எப்படி இருக்கிறது என்று சோதித்துபார்க்கிறார். ஏழை குழந்தைகளிடம் அவர் புகைப்படம் எடுத்துகொள்கிறார். கேமரா எடுத்தபிறகு அவர் சோர்வடைந்து விடுகிறார்.

பிறக்கும்போதே தனது வாயில் தங்க கரண்டியுடன் பிறந்தவர்கள் வறுமை எப்படிபட்டது என்பதை அறிந்திருக்க மாட்டார்கள். நான் வறுமையை உணர்ந்துகொள்கிறேன். ஏனெனில் அதில் நான் பிறந்தவன். எனது குழந்தை பருவத்தை பற்றி கேலிசெய்பவர்கள், நான் டீதான் விற்பனை செய்தேன், நாட்டை விற்பனை செய்யவில்லை என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.

காங்கிரஸ் மற்றும் முலாயம்சிங்கின் குடும்ப அரசியலை விமர்சித்து பேசிய மோடி, அவர்கள் தங்கள் மகன், மகள் மற்றும் மருமகள்கள் தான் எல்லாவற்றையும் செய்யவேண்டும் என்று நினைக்கின்றனர். அவர்கள் உத்தர பிரதேச இளைஞர்களை அவமானபடுத்துகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

‘எலும்பு வங்கி’ என்றால் என்ன?

உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ...

தலைக்கு ஷாம்பு அவசியம் தானா?

இயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ஆயில் நம் ...

சந்தனத்தின் மருத்துவக் குணம்

சிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.