உலகில் மாறாத ஒரே விஷயம் மாற்றமே

 கீதையில் கண்ணனின் கூற்று உள்ளது உலகில் மாறாத ஒரே விஷயம் மாற்றமே என்பது தான் அது!!! அது மிக மிக உண்மையானது!!!


என் பத்து வயதுகளில் இருந்தாற்போல் இருபதுகளில் நான் இல்லை!!

இருபதுகளில் இருந்தாற்போல் முப்பதுகளிலும் , முப்பதுகளில் இருந்தாற்போல் நாற்பதுகளிலும் இல்லை!!

அதே போல் நாற்பதுகளில் இருந்தாற்போல் இன்று ஐம்பதுகளில் இல்லை!!

சில நல்ல மாற்றங்கள் உள்ளது!!! அல்லாத சிலதும் உள்ளது!!! ஆனாலும் மாற்றம் என்பது இருந்துகொண்டேதான் இருக்கிறது!!

நான் மாறவே மாட்டேன் என்று ஒரு புளியங்கொம்பைப் பற்றிக் கொண்டு தொங்குபவர்கள் கூட அந்தக் கொம்பு காலப் போக்கில் மாறி தடிமனாகவோ இளைத்தோ போவதைக் காணலாம்!!!

மாற்றத்தை ஏற்றுக் கொள்ள மறுப்பவர்கள் எல்லாருமே கெட்டவர்கள் என்று நான் சொல்ல மாட்டேன்!!! ஆனால் சரியான பார்வைகள், புரிதல் இல்லாதவர்கள் என்றுதான் சொல்வேன்!!!

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்

உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ...

இயற்கையான வாழ்வு சில நியதிகள்

பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ...

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...