ரஜினி காந்த் முழுக்க ஆன்மிகத்தைக் கடைபிடிப்பதிலேயே கவனம்செலுத்துகிறார். தன்னை ஆன்மிகமே வழிநடத்துவதாக நம்புகிறார். கடவுளின் கட்டளையையே முழுக்கநம்புகிறார். அவரது அடுத்த பயணமும் ஆன்மிக வழியிலேயே அமையும். இது தான் அவரது விருப்பம். வேறுவிஷயங்களில் அவருக்கு நாட்டம் இல்லை. அவரது விருப்பம் தான் எங்களுடைய விருப்பமும்.
உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் ரஜினி காந்த் அனுமதிக்கப்பட்டிருந்த போது நரேந்திரமோடி அக்கறையோடு வந்து நலம்விசாரித்தார். சமீபத்தில் எங்கள் வீட்டுக்கே வந்துசந்தித்தார். மோடி எங்கள் குடும்பத்தின்மீது மிகுந்த அன்புகொண்டவர். எங்கள் குடும்பத்தில் ஒருவராகத் தான் அவரைக் கருதுகிறோம். அந்த சந்திப்பு மிகவும் நெகிழ்ச்சியானதாக இருந்தது. இவ்வாறு லதா ரஜினிகாந்த் கூறினார்.
கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ... |
முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ... |
இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.