தஞ்சாவூரில் கேந்திரியா வித்யாலயா பள்ளியை தொடங்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது .
இதுதொடர்பாக மத்திய அரசின் செய்தி குறிப்பு தெரிவிப்பதாவது : தஞ்சாவூரில் இருக்கும் ராணுவத்துக்கு சொந்தமான நிலத்தில்
சி.பி.எஸ்.இ.யை (கேந்திரியா வித்யாலயா பள்ளி ) தொடங்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது . ராணுவத்துக்கு சொந்தமான இடத்தில் பள்ளி பணியாளர்களுக்கு தேவையான குடியிருப்பு, விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் . பாதுகாப்பு துறையில்- பணியாற்றுவோரின் குழந்தைகள் மட்டும் அல்லாமல் , பொதுமக்களின் குழந்தைகளையும் இந்த பள்ளியில் சேர்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ... |
கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ... |
சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.