அமித்ஷா இரண்டு நாள் பயணமாக ஐதராபாத்திற்கு வருகை

 பா.ஜ,க தேசிய தலைவர் அமித்ஷா இரண்டு நாள் பயணமாக இன்று ஆந்திரா தலைநகர் ஐதராபாத்திற்கு வருகை தர உள்ளார்.

இதுகுறித்து தெலுங்கானா மாநில பா.ஜ க தலைமை வெளியிட்டு்ள்ள அறி்க்கையி்ல் தெரிவித்திருப்பதாவது: கட்சியின் தேசியதலைவராக அமித்ஷா பொறுப்பேற்ற பின்னர் முதன் முறையாக தெலுங்கானா மாநில தலை நகர் ஐதராபாத்திற்கு வருகைதர உள்ளார். முதல் நாள் நிகழ்வின் ஒருபகுதியாக கட்சி தொண்டர்கள் மற்றும் உறுப்பினர்களை சந்தித்துபேச உள்ளார். மறுநாள் செகந்திரபாத் நகரில் நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொண்டு அமித்ஷா பேச உள்ளார். 119 உறுப்பினர்கள் கொண்ட தெலுங்கானா சட்டபேரவையில் பா.ஜ., சார்பில் ஐந்து உறுப்பினர்கள் எம்,எல்,ஏக்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது..

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்

இவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் உணவு உட்கொள்ள ...

பிரண்டையின் மருத்துவக் குணம்

குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ...