எல்லைப்புற முகாமை அமித் ஷா பார்வையிட்டார்

 போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காஷ்மீரில் உள்ள இந்திய ராணுவ நிலைகள்மீது பாகிஸ்தான் ராணுவம் கடந்த சிலநாட்களாக தொடர்ந்து தாக்குதல் நடத்திவருகிறது. இந்த தாக்குதலில் எல்லையோர கிராமங்களில் உள்ள சிலவீடுகள் சேதம் அடைந்துள்ளன. கால்நடைகளும் உயிரிழந்து இருக்கின்றன.

இதைத்தொடர்ந்து இந்திய எல்லை பாதுகாப்புபடை வீரர்களும் பதிலடி கொடுக்கும் விதமாக தாக்குதல் நடத்தினர். இந்நிலையில், பாஜக தலைவர் அமித்ஷா மற்றும் பொதுச் செயலாளர் ராம் மாதவ் ஆகியோர் இன்று காலை எல்லைப்புற பகுதிகளில் அமைந்துள்ள முகாம்களுக்கு சென்றுள்ளனர்.

ஜம்முவின் ஆர்எஸ்.புரா பகுதிக்கு சென்று பார்வையிட்ட அமித்ஷா, அங்குள்ள கிராமத்தினர் மற்றும் அப்பகுதியின் எல்லை கட்டுப்பாட்டுகோடு பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள ராணுவத்தினர் ஆகியோரை சந்தித்தார். அதன் பின் பேசிய அவர், எல்லை பகுதியில் அத்துமீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்திவருவது குறித்து பாரதீய ஜனதா கட்சி கருத்தில் கொண்டுள்ளது  , இந்த பிரச்சனையை எதிர்கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தும்பையின் மருத்துவக் குணம்

தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ...

அழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க

சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ...

குழந்தை வளர்ப்பு முறை

குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ...